<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>Raaham - ராகம்</title>
	<atom:link href="http://raaham.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://raaham.wordpress.com</link>
	<description>பயிற்சி ஊடகவியலாளனின் பதிவுகள்</description>
	<lastBuildDate>Fri, 18 Nov 2011 08:54:13 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='raaham.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>Raaham - ராகம்</title>
		<link>http://raaham.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://raaham.wordpress.com/osd.xml" title="Raaham - ராகம்" />
	<atom:link rel='hub' href='http://raaham.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>வட மாகாண முஸ்லிம்கள் சொந்த மண்ணிலும் அகதி வாழ்வா?</title>
		<link>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8-2/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8-2/#comments</comments>
		<pubDate>Fri, 18 Nov 2011 08:44:42 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=489</guid>
		<description><![CDATA[வாழ்வாதாரம் சீராக காணப்படும் போது தான் மக்களின் வாழ்வு சிறப்பாக அமையும். வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் வடபுல மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் உரிய முறையில் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். வாழ்க்கைத்தரம் மேம்பட உட்கட்டமைப்பு வசதிகளும் சரியான முறையில் அமைய வேண்டும். ‘நாம் மீள்குடியமர்ந்து 11 வருடங்கள் ஆகின்றன இருந்த போதிலும் எமது பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் சரியானமுறையில் கிடையாது’ என வவுனியா பாவற்குளம் பிரிவு இரண்டில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=489&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h1><a href="http://raaham.files.wordpress.com/2011/11/5-vada-art-img_1321470026.jpg"><img class="aligncenter size-full wp-image-491" title="5-vada-art-img_1321470026" src="http://raaham.files.wordpress.com/2011/11/5-vada-art-img_1321470026.jpg?w=540&#038;h=332" alt="" width="540" height="332" /></a></h1>
<div>
<p>வாழ்வாதாரம் சீராக காணப்படும் போது தான் மக்களின் வாழ்வு சிறப்பாக அமையும். வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் வடபுல மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் உரிய முறையில் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.</p>
<p>வாழ்க்கைத்தரம் மேம்பட உட்கட்டமைப்பு வசதிகளும் சரியான முறையில் அமைய வேண்டும். ‘நாம் மீள்குடியமர்ந்து 11 வருடங்கள் ஆகின்றன இருந்த போதிலும் எமது பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் சரியானமுறையில் கிடையாது’ என வவுனியா பாவற்குளம் பிரிவு இரண்டில் வசிக்கும் 23 வயதுடைய முஹம்மத் முப்லிக் கூறினார்.</p>
<p>அவர் தொடர்ந்தும் பேசுகையில், எமக்கு குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது. எமது பகுதியில்  2 அல்லது 3 குடிநீர் கிணறுகள் தான் இருக்கின்றன. அதன் மூலமே எமது குடி நீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.  இவ்வாறான சிரமங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு எதிர்கொள்ள வேண்டும்?</p>
<p>அதேவேளை குளிப்பதற்காக நாம் ஐந்து கி.மி தூரத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவ்வாறு நீர் பிரச்சினை என்பது எம் வாழ்வில் பெரும் கஷ்டங்களை தந்து கொண்டிருக்கின்றது.</p>
<p>மீள்குடியமர்ந்து ஒரு தசாப்தம் கடந்தும் எமது பிரதேச வீதிகள் மிக மோசமானதாக இருக்கின்றது. இவ்வாறு வீதிகள் சீரின்மை காரணமாக எமது பிரதேசத்துக்கான போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான ஓரிரு பஸ் வண்டிகள் மட்டுமே எமது பகுதிக்கான சேவையில் இருக்கின்றன. அவை எந்த நேரத்தில் சேவையில் இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. அதனால் நாம் போக்குவரத்து செய்ய வேண்டுமானால் பல மணி நேரங்கள் வீதியில் காத்திருக்க வேண்டும். இல்லையேல் பல கிலோ மீட்டர்கள் நடையாய் செல்ல வேண்டும் என்றார் முப்லிக்.</p>
<p>மீள்குடியமர்ந்த மக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். அதனை துரிதப்படுத்தி தருமாறு வட மாகாணத்தில் மீளவும் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>ரஸீன் மன்னார் மடு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றை சொந்த இடமாககொண்டவர். தான் ஒரு வாகன ஓட்டுனர் எனவும் தன்னிடம் சொந்த வாகனம் இல்லை கூலிக்காக வேலை செய்வதாகவும் தெரிவித்தார் அவர்.</p>
<p>தொடர்ந்தும், ‘தொழில் நிமித்தம் வவுனியாவுக்கு வந்திருக்கிறேன். மீள்குடியமர்ந்து ஒரு வருடம் கடந்தும் எமக்கு நிரந்தர வீடு கிடையாது. எங்களுக்கு மலசலகூட வசதிகள் இல்லை. பள்ளிவாசலிலும் மலசல கூட வசதிகள் இல்லை. இது எமக்கு பெரும் சிரமமாக இருக்கிறது’ என்றார்</p>
<p>இதேவேளை மன்னார் பியர் பகுதியில் மீள்குடியமர்ந்த 600 குடும்பங்களின் நிலை மிக மோசமானதாகிவிட்டது. மீள்குடியமர்ந்த அனைவருக்கும் காணி இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக தனியார் ஒரவரிடமிருந்து தனக்கு சொந்தமான 121 ஏக்கார் காணி வாங்கப்பட்டதாக தலை மன்னார் பியர் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சீனி வாப்பா பஹர் தீன் தெரிவித்தார்.</p>
<p>அவர் தனது ஆதங்கங்களை தொடர்ந்தும் தெரிவிக்கையில் அந்த காணியில் 550 முஸ்லிம் குடும்பங்களும் 47 கிறுஸ்தவ குடும்பங்களும் மூன்று சிங்கள குடும்பங்களும் மீள்குடியேற இருந்தோம். ஆனால் சொந்த இடத்திலும் மிக மோசமானதொரு அகதி வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இங்கு கடும் மழை பெய்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையை இடம்பெயர்ந்து புத்தளம் முகாமில் இருக்கும் போது கூட அனுபவித்ததில்லை. மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்றார்.</p>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/489/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=489&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/5-vada-art-img_1321470026.jpg" medium="image">
			<media:title type="html">5-vada-art-img_1321470026</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சொந்த இடத்தில் மீளக்குடியேறியும் அகதி வாழ்வை அனுபவிக்கும் தலைமன்னார் முஸ்லிம் குடும்பங்கள்</title>
		<link>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 18 Nov 2011 08:38:08 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=487</guid>
		<description><![CDATA[சொந்த இடத்தில் மீள்குடியேறி மீண்டுமொரு மோசமான அகதி வாழ்வை தலைமன்னார் பியர் பகுதியில் மீள்குடியமர்ந்த 600 குடும்பங்கள் அனுபவித்து வருவதாக தெரிவித்த தலைமன்னார் பியர் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சீனிவாப்பா பஹர்தீன் மக்களுக்கு மீள்குடியேறுவதற்கு காணிகள் இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு இங்கு விடுதியமைப்பதை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு சொந்த இடங்களில்இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட  மன்னார் பியர் பகுதி மக்கள் கற்பிட்டி, அல்மனார், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=487&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சொந்த இடத்தில் மீள்குடியேறி மீண்டுமொரு மோசமான அகதி வாழ்வை தலைமன்னார் பியர் பகுதியில் மீள்குடியமர்ந்த 600 குடும்பங்கள் அனுபவித்து வருவதாக தெரிவித்த தலைமன்னார் பியர் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சீனிவாப்பா பஹர்தீன் மக்களுக்கு மீள்குடியேறுவதற்கு காணிகள் இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு இங்கு விடுதியமைப்பதை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு சொந்த இடங்களில்இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட  மன்னார் பியர் பகுதி மக்கள் கற்பிட்டி, அல்மனார், அன்னை மரியா, சிங்கபுற மற்றும் மல்புற போன்ற அகதி முகாம்களில் வசித்து வந்தனர். புத்தளத்தில் இருந்த வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான செயலகம் மூடப்படவிருப்பதாக கூறி அரசு எமது பதிவுகளை புத்தளத்திலிருந்து நீக்கி சொந்த இடத்தில் பதிந்துகொள்ளுமாறு பணித்தது. அந்த நிர்பந்தத்தின் படி 2010 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றத்துக்காக சொந்த இடத்திற்கு குறித்த பிரதேச மக்கள் வந்தனர்.</p>
<p>பியர் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் போது 200 க்கும் குறைவான குடும்பங்களே புத்தளத்திற்கு சென்றன. மீள்குடியேறும் போது  அந்த குடும்பங்களின் சனத்தொகை 600 வரை அதிகரித்து காணப்படுகின்றமையால் குடியமர்வதற்கான காணிகள் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த பிரதேசத்தில் வெற்றுக் காணியாக இருந்த இடத்தில் குடியமர முயற்சித்த போது அது தனி நபர் ஒருவருக்கு சொந்தமான காணி என தெரிவிக்கப்பட்டது.</p>
<p>குறித்த அந்த நபர் அவருக்கு செந்தமான காணி என்பதனை உருதி செய்வதற்கான உறுதிப்பத்திரங்களையும் எம்மிடம் காண்பித்தார். அதன் பின்னர் அவரிடம் முற்பணமாக ஒரு தொகை காசு கொடுத்து அந்த காணியை வாங்கி கடந்த மூன்று மாதங்களாக மக்கள் துப்பரவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை அங்கு வீடுகளை அமைப்பதற்கு காணியை பிரிக்க முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்தனர்.</p>
<p>காணி சீர்திருத்த அணைக்குழுவினால் தமக்கு தொலைநகல் மூலம் இது தொடர்பாக கடிதம் கிடைத்ததாக கூறியே அங்கு குடியேறுவதை பொலிஸார் தடுத்தனர். இதன்போது அந்த அடத்தில் விசேட அதிரடிப்படையினரும் இருந்தனர். அவர்கள் தடுத்ததை அடுத்து நாம் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.</p>
<p>இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் பியர் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான 17 1/2 ஏக்கர் காணியில் குடியமர்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம். இதன்போதும் பொலிஸார் அதுவும் அரசுக்கு சொந்தமான காணி என கூறி எம்மை வெளியேற்ற முற்பட்ட போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலையிட்டினால் அது முறியடிக்கப்பட்டு நாம் தொடர்ந்தும் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியில் இருக்கின்றோம்.</p>
<p>காணி சீர் திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணி எனப்படும் 121 ஏக்கர் காணியில் உல்லாச விடுதி அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களுக்கு மீள்குடியேறுவதற்கு காணிகள் இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு இங்கு விடுதியமைப்பதை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும் என  கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/487/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/487/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/487/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=487&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/11/18/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வட மாகாண முஸ்லிம்கள் சொந்த மண்ணில் படும் பாடு</title>
		<link>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8/#comments</comments>
		<pubDate>Thu, 10 Nov 2011 12:36:30 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=477</guid>
		<description><![CDATA[எரிபொருள்களின் விலையேற்றத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்குமே என்று மக்கள் மனதில் பீதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொருளாதாரம் சாதாரண மக்களின் வாழ்வை பாடு படுத்திக்கொண்டிருக்கின்றது. சாதாரண மக்களுக்கே இந்த நிலையென்றால் நீண்ட காலம் அகதி எனும் அவல வாழ்வை அனுபவித்து மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் தமது வாழ்வை கட்டியெழுப்பக் காத்திருக்கும் வடபுல முஸ்லிம்களின் வாழ்வை கொஞ்சம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? உம்மு கியாஸ் தனது சொந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=477&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:left;">
<p>எரிபொருள்களின் விலையேற்றத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்குமே என்று மக்கள் மனதில் பீதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொருளாதாரம் சாதாரண மக்களின் வாழ்வை பாடு படுத்திக்கொண்டிருக்கின்றது. சாதாரண மக்களுக்கே இந்த நிலையென்றால் நீண்ட காலம் அகதி எனும் அவல வாழ்வை அனுபவித்து மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் தமது வாழ்வை கட்டியெழுப்பக் காத்திருக்கும் வடபுல முஸ்லிம்களின் வாழ்வை கொஞ்சம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/image_2_1320853627.jpg"><img class="aligncenter size-full wp-image-478" title="image_2_1320853627" src="http://raaham.files.wordpress.com/2011/11/image_2_1320853627.jpg?w=350&#038;h=215" alt="" width="350" height="215" /></a><br />
உம்மு கியாஸ் தனது சொந்த இடமான முல்லைத்தீவுக்கு சென்று மீளக்குடியமர்ந்துள்ளார். அங்கு ஒரு நாளைக் கழிப்பதே மிகவும் போராட்டமாக இருப்பதாக கூறுகின்றார்.</p>
<p>தொடரும் அவர், பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ளது.  வீடு இல்லாதவர்கள் தற்போது  பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சிலர் வீடுகள் இல்லாத நிலையில் மரத்தடியில் நெருப்பை மூட்டிக் கொண்டு அவ்விடத்திலேயே தூங்கிக் கொள்வர். ஆனால் தற்போது கடும் மழை பெது வருகின்றது. ஆகையால் அவர்கள்  பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.</p>
<p>நான் யூ.என்.எச்.சி.ஆர். இனால் தரப்பட்ட கொட்டில்கள் மற்றும் அரசினால் தரப்பட்ட தகரத்தால் தற்காலிக இருப்பிடம் ஒன்றை அமைத்து அதில் வசிக்கிறேன். இருப்பிடம் அவ்வாறு இருந்தபோதிலும் எங்களால் கூடாரத்துக்குள் மழை காலத்தில் வசிக்க முடியாதுள்ளது. சரியான முறையில் தூங்க முடியாது. பிள்ளைகளுக்கு இரவு நேரங்களில் படிக்கவும் முடியாதுள்ளது. பாடசாலைகளுக்கு செல்ல அவர்களுக்கு ஓரிரு சீருடைகளே உள்ளன.  மழை காரணமாக அதனை கழுவி மறுநாள் பாடசாலைக்கு அனுப்புவதில் சிரமங்கள் உள்ளன. இதனால் பிள்ளைகளின் கல்வி பெரிதும் பாதிப்படையுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.</p>
<p>தற்காலிக கொட்டகை இருக்கின்ற எனக்கே இந் நிலை என்றால்  வீடு இல்லாதவர்களின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.</p>
<p>இங்கு ஒரு கிராம சேவகர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ளவர்களுக்கு  வீடு வழங்கப்பட்டிருந்தால் அடுத்த கிராமத்தவர்களுக்கு வீடுகள் இல்லாத நிலை  காணப்படுகின்றது.  அவர்களுக்கு இந்த மழை காலத்திலாவது அவர்களின் அத்தியாவசிய தேவையை கருத்திற் கொண்டு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால்  மிகவும் பிரயோசனமாக இருக்கும்.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/11/image_1320853595.jpg"><img class="aligncenter size-full wp-image-479" title="image_1320853595" src="http://raaham.files.wordpress.com/2011/11/image_1320853595.jpg?w=439&#038;h=287" alt="" width="439" height="287" /></a><br />
அரசாங்கத்தினால் மீள்குடியமர்ந்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றது. நாம் சொந்த  இடங்களுக்கு வந்து ஆறு மாதங்கள் கழிந்து விட்டன. தற்போது நிவாரண உதவிகள் முடிவடைந்து விட்டது. தொழிலே  இல்லாத எமக்கு வாழ்க்கையை கொண்டு செல்வதானது மிகவும் போராட்டமாகவே இருக்கின்றது என்றார்.</p>
<p>வாழ்வாதாரத்தில் மிக கீழ் மட்டத்திலேயே மீள்குடியமர்ந்த மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான உதவிகள் தேவைப்படுவதாக தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.</p>
<p>ஜுவைரியா முஹம்மத், எருக்கலம்பிட்டியை சேர்ந்தவர் இவர்  தொண்டு நிறுவனமொன்றில் சேவை செயும் ஒரு ஆசிரியை. அடுத்த வாரம் சோந்த ஊருக்குச் சென்று மீளக்குடியமர இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னாரின் சில பகுதிகளுக்கு வந்தார். மன்னாரில் தான் கண்ட சில அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/11/image_6_1320853681.jpg"><img class="alignleft size-medium wp-image-480" title="image_6_1320853681" src="http://raaham.files.wordpress.com/2011/11/image_6_1320853681.jpg?w=278&#038;h=300" alt="" width="278" height="300" /></a><br />
அகத்தி முறிப்பு  கிராமத்திற்கு சென்றேன். அங்கு மீள்குடியேறிய மக்களை  பார்க்கும்போது எனக்கு மிகவும்   கஷ்டமாக இருந்தது. அங்கு எந்தவித வசதிகளும் இல்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.</p>
<p>அந்த பகுதியில் போக்குவரத்து செவதென்பது மிகவும் கஷ்டமான விடயமே. போக்குவரத்திற்கான சீரான பாதை வசதிகள் கிடையாது.</p>
<p>அதே வேளை மீளக்குடியமர்த்துபவர்களுக்கு சரியான வீட்டு வசதிகள் இல்லை. அவர்கள் கூடாரங்களுக்குள்ளும் வெளியேயும் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சமையல் வேலைகளெல்லலாம் வீட்டிற்கு வெளியே தான் இடம்பெறுகின்றன. தற்போது பருவப் பெயர்ச்சி மழை நிலவி வருகின்றமையால் சமையல் செவது  அந்த மக்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.</p>
<p>சில பகுதிகளில் காடுகளுக்கு மத்தியில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதியை சூழவுள்ள பகுதிகள் துப்புரவு  செயப்படாமல் இருக்கின்றன. இதனால் பாம்புகளின் தொல்லைகள் அதிகமாக இருக்கின்றன.  சிறு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு பெண்கள் அங்கு வசிக்கின்றனர். இரவு வேளைகளில் பாம்பு கூடாரத்துக்குள் நுழையும் போது இவ்வாறான குடும்பங்களின் நிலை பற்றி  சிந்தித்து பார்ப்பது யார்?</p>
<p>கடந்த நோன்பு காலத்திலும் இவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். கிட்டத்தட்ட 40  குடும்பங்களின் நிலை இவ்வாறு இருக்கின்றது. அவர்கள் தம்பட்ட முசலியை சேர்ந்தவர்களே.  மீளக் குடியேறச் சென்று 4 வருடங்கள்  ஆகியும் அவர்கள் காணி வசதியின்மையால் கூடாரங்களுக்குள் பாம்புத்  தொல்லையையும் எதிர்நோக்குகின்றனர்.</p>
<p>காணிப் பிரச்சினையே மீள் குடியமர்ந்தவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.  இதனால் குடும்பங்களுக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. 21 வருடங்களுக்கு முன் இடம்பெயரும் போது ஒரு குடும்பமாக இருந்தவர்கள் தற்போது பல குடும்பங்களாக பெருகியுள்ளனர். வேப்பங்குளம் பகுதிக்கு செல்லும்போது அங்கு ஒரு குடும்பத்திற்குள் காணிப் பிரச்சினை  அதிகரித்துக் காணப்பட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பில் யோசித்து யோசித்து ஒருவர்  மாரடைப்பால் மரணமானார்.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/11/iamge_3_1320853706.jpg"><img class="alignleft size-full wp-image-481" title="iamge_3_1320853706" src="http://raaham.files.wordpress.com/2011/11/iamge_3_1320853706.jpg?w=438&#038;h=255" alt="" width="438" height="255" /></a><br />
மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் பார்க்கப்படுகின்றது. முன்னர்  ஒன்றாக இருந்த சமூகம் பல வருட பிரிவினால் வேறுபட்டிருக்கிறதே என எண்ணத் தோன்றுகிறது. இன முறுகல் ஒன்று ஏற்பட முன்னர் மீள்குடியேற்றப்  பகுதிகளில் இன நல்லிணக்கம் தொடர்பிலான விழிப்புணர்வுகளும் செயற்றிட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.</p>
<p>சமூக நல்லிணக்கம் அவசியமானதொன்றே முஸ்லிம் கள் தமது சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படும் போது கண்ணீர் சிந்தியழுதவர்களே தமிழர்கள். ஆனால் புதியதோர் சந்ததியினர் உருவாகியுள்ளனர். மூத்தவர்கள் இன்று தமது நட்புக்களை மீளக்கட்டியெழுப்புகின்றனர். ஆனால் இளையவர்களுக்கு பழைய உறவுகள் தெரியாதிருக்கலாம். அவர்களுக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்வதன் மூலமும் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கலாம்.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/11/image_4_1320853729.jpg"><img class="size-full wp-image-482 aligncenter" title="image_4_1320853729" src="http://raaham.files.wordpress.com/2011/11/image_4_1320853729.jpg?w=434&#038;h=344" alt="" width="434" height="344" /></a><br />
அதேவேளை அவர்களின் தொழிற்துறைகள் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவும் இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது.</p>
<p>கிளிநொச்சி, நாச்சிக்குடாவில் வசிப்பவர் அபூபக்கர் ஸஹீர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த  இவர் சோந்த இடத்தில் தொழில் செவதென்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருப்பதாக கூறுகின்றார்.</p>
<p>நான் புத்தளத்தில் இருக்கும் போது வாகனம்  பழுது பார்க்கு<a href="http://raaham.files.wordpress.com/2011/11/image_5_1320853758.jpg"><img class="alignright size-medium wp-image-483" title="image_5_1320853758" src="http://raaham.files.wordpress.com/2011/11/image_5_1320853758.jpg?w=244&#038;h=300" alt="" width="244" height="300" /></a>ம் தொழிலை  செது வந்தேன். அந்த தொழிலை சோந்த இடத்திற்கு சென்ற பின் செய முடியாது உள்ளது.</p>
<p>இந்த தொழிலுக்கு முக்கியமாக மின்சார வசதி தேவைப்படுகின்றது.  மீள் குடியமர்ந்த  பகுதிகளில் மின்சார வசதியின்மையால் நாம் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மின்சார வசதி உட்பட போக்குவரத்து போன்ற வசதிகள் சீரின்மையால் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது.</p>
<p>என்னால் இன்னொருவரின்  கீழ் வேலை செய முடியாது. அதேவேளை கடற்றொழிலையும்  செ முடியாது. இங்கு கடற்றொழில் செயக் கூடியவர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்களுக்கு தேவையான படகு, வலை போன்றவை  கிடையாது. அந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்களுடன் கூட்டாகச் சேர்ந்தே அந்த தொழிலை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலைமைகளால் எமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.</p>
<p>மீள்குடியமரும் போது வாழ்வாதாரதத்திற்கான வழிகளின் கதவுகள் மூடப்பட்டிருந்தால் அவர்கள் எப்படி தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவர்?</p>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/477/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/477/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/477/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=477&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/image_2_1320853627.jpg" medium="image">
			<media:title type="html">image_2_1320853627</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/image_1320853595.jpg" medium="image">
			<media:title type="html">image_1320853595</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/image_6_1320853681.jpg?w=278" medium="image">
			<media:title type="html">image_6_1320853681</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/iamge_3_1320853706.jpg" medium="image">
			<media:title type="html">iamge_3_1320853706</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/image_4_1320853729.jpg" medium="image">
			<media:title type="html">image_4_1320853729</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/image_5_1320853758.jpg?w=244" medium="image">
			<media:title type="html">image_5_1320853758</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வட மாகாண முஸ்லிம்கள்எங்கள் முகாம் வாழ்க்கைக்கு வயது 21</title>
		<link>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 10 Nov 2011 12:22:38 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=466</guid>
		<description><![CDATA[புதிய மண்குடம் ஒன்றை வாங்கி வந்து குடத்தை கவிழ்த்து அடுப்பில் வைப்போம். மூலிகை இலைகளை பற்றவைத்து அதன் புகை குடத்தினுள் செலுத்துவோம். அதன் பிறகு அந்த குடத்தை எடுத்துக் கொண்டு நீராவி ஊற்று (முல்லைத்தீவு &#8211; நீராவிப்பிட்டி, தண்ணீருற்றுக்கு இடைப்பட்ட பகுதி)க்கு சென்று  ஊற்று நீரை நிரப்பி வைத்து அதனை பருகுவதில் உள்ள இன்பம் அலாதியானது. அந்த தொலைந்த சந்தோஷங்கள் மீள கிடைக்குமா?&#8221; சோந்த மண்ணிலிருந்து அள்ளியெறியப்பட்டு 21 வருடங்கள் கழிந்த போதிலும் அந்த மண்ணின் சுவையான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=466&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>புதிய மண்குடம் ஒன்றை வாங்கி வந்து குடத்தை கவிழ்த்து அடுப்பில் வைப்போம். மூலிகை இலைகளை பற்றவைத்து அதன் புகை குடத்தினுள் செலுத்துவோம். அதன் பிறகு அந்த குடத்தை எடுத்துக் கொண்டு நீராவி ஊற்று (முல்லைத்தீவு &#8211; நீராவிப்பிட்டி, தண்ணீருற்றுக்கு இடைப்பட்ட பகுதி)க்கு சென்று  ஊற்று நீரை நிரப்பி வைத்து அதனை பருகுவதில் உள்ள இன்பம் அலாதியானது. அந்த தொலைந்த சந்தோஷங்கள் மீள கிடைக்குமா?&#8221;</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana1_1319655387.jpg"><img class="aligncenter size-full wp-image-469" title="vadamaakaana1_1319655387" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana1_1319655387.jpg?w=417&#038;h=314" alt="" width="417" height="314" /></a></p>
<p>சோந்த மண்ணிலிருந்து அள்ளியெறியப்பட்டு 21 வருடங்கள் கழிந்த போதிலும் அந்த மண்ணின் சுவையான நினைவலைகள் ரிஸ்னியின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. இவ்வாறு மீள் குடியேற்றத்திற்காக காத்து நிற்கும் சோந்தங்களின் சோகமான விடயங்கள் பல இருக்கின்றன. திட்டமிடப்பட்ட மீள் குடியேற்றத்தின் மூலம்தான் சந்தோஷங்கள் மீளக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து நிற்கின்றனர் வடபுல முஸ்லிம்கள்.</p>
<p>1990 ஆண்டில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களா பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் இறுதி இருவாரங்களுக்குள் வட மாகாண முஸ்லிம்களின்  வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஆணி வேர் பக்க வேரின்றி ஒட்டு மொத்த வட மாகாண முஸ்லிம்களும் ஆயுததாரிகளால் பிடுங்கி எறியப்பட்டனர்.</p>
<p>அந்த அடாவடித்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலக்குரல்கள் இன்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை எத்தனை பேர்களின் செவிகளுக்கு எட்டியது? இலங்கையிலுள்ள எத்தனை முஸ்லிம்களுக்கு இது பற்றி தெரியும் என்பதும் கேள்விக்குறியான விடயமே. இவர்களுக்கே தெரியாத போது சர்வதேச சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/n00021516-b.jpg"><img class="aligncenter size-full wp-image-470" title="n00021516-b" src="http://raaham.files.wordpress.com/2011/11/n00021516-b.jpg?w=425&#038;h=299" alt="" width="425" height="299" /></a></p>
<p>வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அரசு அக்கறையற்று இருக்கின்றது. இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் சோந்த இடங்களில் அவர்களுக்கான அனைத்து விதமான உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியமர்த்த வேண்டியது அவசியமானதே. அரசு அதனை  சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே மேற்கொண்டது. ஆனால் ஆயுத தாரிகளால் துப்பாக்கி முனையில்  வெளியேற்றப்பட்ட எங்களின் மீள் குடியேற்ற விடயத்தில் அரசு பாராமுகமாக உள்ளது&#8221; என்றவாறு தனது ஆதங்கங்களை தெரிவித்தார் முன்னாள் யாழ். மாநகரசபை பிரதி மேயர் எம்.ஜி.பஷீர்.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana5_1319655583.jpg"><img class="aligncenter size-full wp-image-471" title="vadamaakaana5_1319655583" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana5_1319655583.jpg?w=349&#038;h=448" alt="" width="349" height="448" /></a></p>
<p>இங்குள்ள யாழ் முஸ்லிம்கள் தாம் சோந்த இடங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர்.</p>
<p>நாம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது விவசாயமோ மீன் பிடியோ செயவில்லை. சுய தொழிலாக தையல் வேலை மற்றும் நாட்டு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் புத்தளத்திற்கு வந்த பிறகு அந்த தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. இங்குள்ள தேவைகளுக்கு ஏற்றவாறு கூலித் தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p>மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதாயின் எமக்கு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான உதவிகள் செது தரப்படல் வேண்டும். அப்போதுதான் எங்களால் மீண்டும் சோந்த இடங்களுக்கு சென்று எமது வாழ்வை மீளக் கட்டியெழுப்பலாம் என்றும் எம்.ஜி.பஷீர் தெரிவித்தார்.</p>
<p>1500 வருடங்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஜாவா கச்சேரி என்று முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய சாவகச்சேரியில் 800 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்திலிருந்து சுமார் 2500 ற்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. இன்று அந்த சனத் தொகை பெருகியுள்ளன.</p>
<p>21 வருடகால இடைவெளிக்குள் அதிகரித்துள்ள சனத் தொகையுடன் மீண்டும் சோந்த இடத்திற்கு செல்லும் போது காணி தொடர்பிலான பல பிரச்சினைகள் மேலோங்கி காணப்படுகின்றன. தற்போது வட புல முஸ்லிம்களின்  மீள் குடியேற்றத்தில் முக்கிய பிரச்சினையாக அதுவே காணப்படுகின்றது.</p>
<p>யாழ். நகரில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதனால் அங்கும் காணி தொடர்பில் வேறுபட்ட பிரச்சினை உள்ளது. அதே போன்று காணி இருந்தாலும் சோந்த இடத்தில் சென்று குடியேறுவதில் பிரச்சினைகள் உள்ளது என முல்லைத்தீவை சோந்த இடமாக கொண்ட ரிஸ்னி ஆசிரியர் தெரிவிக்கின்றார்.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana3_1319655521.jpg"><img class="aligncenter size-full wp-image-472" title="vadamaakaana3_1319655521" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana3_1319655521.jpg?w=372&#038;h=309" alt="" width="372" height="309" /></a></p>
<p>எங்களுக்கு முல்லைதீவில் 8 ஏக்கர் விவசாய நிலமும் 3 ஏக்கர் தென்னந் தோட்டமும், 3 ஏக்கர் காணிவெறுமையாகவும், 3 ஏக்கர் குடியிருப்பு காணியும் உள்ளது. இடம் பெயர முன்னர் எனது  வாப்பா எதிர்காலத்துக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதற்காக நூற்றுக்கும் அதிகமான தென்னை மரங்களை நட்டு வைத்திருந்தார். இப்போது வாப்பாவும் மௌத்தாகி விட்டார். அந்த தோட்டத்திலுள்ள தென்னை மரங்களும் இறுதி யுத்த கெடுபிடிகளுக்குள் சிக்கி அழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் தாம் சோந்த இடத்துக்கு போ மீண்டும் பயிர்ச் செகைகளை மேற்கொள்ள முடியாதநிலை உள்ளது. அந்தத் தோட்டங்களில் உயிரை காவு கொள்ளும் கண்ணி வெடி அபாயம் உள்ளது&#8221;</p>
<p>முல்லைத்தீவை பொறுத்தவரை அங்கு முஸ்லிம்கள் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த தொழிலை செது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவே மக்கள் விரும்புகின்றனர். அதே வேளை எமது வாழ்வாதாரம் மற்றும் வீடுகள் சீராக அமைந்தால் தான் எனது மனைவியும் பிள்ளைகளும் அங்கு வருவதாக தெரிவிக்கிறார்கள்&#8221; என்றும் கூறினார்.</p>
<p>முல்லைத்தீவு மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்படுவதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். 1983, 1987  களில் அவர்கள் இடம்பெயர நேர்ந்தது. 90களில் 1200 மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டது. இதன் போது வவுனியாவிலிருந்து 1300 குடும்பங்கள் வெளியேறியிருந்தனர். அந்த வேளை கிளிநொச்சியிலிருந்து 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.</p>
<p>இடம்பெயர்ந்தோர் வாழ்வை மீள கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் செதுகொடுக்கப்படவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்வாறு செது தரும் பட்சத்தில்தான் தமது வாழ்வை முன்னெடுக்க முடியும் என வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிமகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இதே வேளை அதிகமானோர் புத்தளத்தில் பதிவுகளை நீக்கிக்கொண்டு தமது சோந்த இடங்களில் தம்மை பதிந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் முழுமையாக அங்கு சென்று வசிக்க முடியாத நிலை இருக்கின்றமையால் தொடர்ந்தும் முகாம்களிலேயே வசிக்கின்றனர்.</p>
<p>கிளிநொச்சி நாச்சிக் குடாவை சோந்த இடமாகக் கொண்ட அபூபக்கர் ஜாவிதின் நிலைமையும் அவ்வாறுதான். அவர் தான் சோந்த இடத்திற்கு செல்லாமைக்காண காரணத்தை இவ்வாறு கூறுகின்றார்.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana6_1319655618.jpg"><img class="alignleft size-full wp-image-473" title="vadamaakaana6_1319655618" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana6_1319655618.jpg?w=415&#038;h=508" alt="" width="415" height="508" /></a></p>
<p>நாச்சிக்குடா ஒரு மீன்பிடிக் கிராமம். நாம் சிறுவயதிலேயே இங்கு வந்து விட்டதால் அந்த தொழில்  எங்களுக்கு தெரியாது. வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு செத தொழிலை இங்கு யாராலும் செய முடியாமல் போ விட்டது. புத்தளத்தில் நான் வாகனம் பழுது பார்க்கும் தொழிலை செது வருகின்றேன். இந்த தொழிலை அங்கு போ என்னால் செய முடியாமல் உள்ளது. நாச்சிகுடாவில் எனக்கு வருமானத்துக்கு வேறு வழிகளும் கிடையாது.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana7_1319655650.jpg"><img class="aligncenter size-full wp-image-474" title="vadamaakaana7_1319655650" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana7_1319655650.jpg?w=540&#038;h=280" alt="" width="540" height="280" /></a></p>
<p>அங்கு எமக்கு காணிப் பிரச்சினைகள் இருந்தாலும் காணியில்லாத திருமணம் முடித்தவர்களுக்கு அரசு காணிகள் தர இருப்பதாக கூறுகின்றது. இருப்பினும் வாழ்வாதாரத்திற்கு வழியையும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் தந்தால் சோந்த இடத்திற்கு செல்லலாம்&#8221; என்றார்.</p>
<p>இவ்வாறு இன்று வடபுல முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் ரீதியாக பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. மன்னார்  மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் முன்ஷிப் ஹுஸைன். சோந்த இடத்திற்கு செல்ல விருப்பமில்லை என்கிறார் அவர்.</p>
<p>என்னைப் பொறுத்த வரை  சோந்த இடத்தைப் பற்றி பெரிதாக தெரியாது. ஏனென்றால் நான் பிறந்தது கொழும்பில், வளர்ந்ததெல்லாம் புத்தளத்தில் தான். புத்தளம் சூழலுக்குதான் எனது வாழ்க்கை இயைபடைந்துள்ளது. இங்கேயே வாழ்ந்த எனக்கு பூர்வீக இடத்திற்கு செல்ல பெரிதாக விருப்பம் இல்லை. இப்போது நான் கொழும்பில் தொழில் செது வருகின்றேன். இங்கிருந்து புத்தளத்திற்கு சென்று வருவது ஓரளவு இலகுவானதே&#8221; என்றார். இவர் பிறப்பதற்கு முன்னரே மன்னாரிலிருந்து மக்கள் 48 மணி நேர காலக்கெடுக்குள் 10,000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.</p>
<p>வட புல முஸ்லிம்கள் அனைத்தையும் இழந்த நிலையில் இரண்டரை மணிநேர கால கெடுக்குள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டவர்கள். அவர்களின் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளும் பல கோணங்களில் சிந்தித்து தீர்க்கப்பட வேண்டியுள்ளது. தமது சோந்த இடத்திற்கு செல்லும் போது ஏற்படும் காணிப் பிரச்சினைக்கு சரியான தீர்வினை எதிர்பார்க்கின்றனர். அதே வேளை தமக்கென அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை  ஏற்படுத்தித்தருமாறும் வினயமாக வேண்டி நிற்கின்றனர். அப்போது தான் தமது மீள் குடியேற்றம் சாத்தியமாகும் என்பது வடபுல முஸ்லிம்களின் நிலைப்பாடாக உள்ளது.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana4_1319655553.jpg"><img class="aligncenter size-full wp-image-475" title="vadamaakaana4_1319655553" src="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana4_1319655553.jpg?w=382&#038;h=345" alt="" width="382" height="345" /></a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/466/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/466/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/466/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=466&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana1_1319655387.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana1_1319655387</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/n00021516-b.jpg" medium="image">
			<media:title type="html">n00021516-b</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana5_1319655583.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana5_1319655583</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana3_1319655521.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana3_1319655521</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana6_1319655618.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana6_1319655618</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana7_1319655650.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana7_1319655650</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/vadamaakaana4_1319655553.jpg" medium="image">
			<media:title type="html">vadamaakaana4_1319655553</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் முஸ்லிம் கட்சிகள் இருப்பதாக கூறுகிறது த.தே.கூட்டமைப்பு</title>
		<link>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Thu, 10 Nov 2011 12:06:34 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=463</guid>
		<description><![CDATA[முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசுடன் இணைந்துள்ள நிலையில் அவர்கள் அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் முஸ்லிம் கட்சிகளுடன் நியாயமான புரிந்துணர்வுக்கு வருவது  கேள்விக்குறியாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களோடு இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனும் கோரிக்கை  தொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=463&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://raaham.files.wordpress.com/2011/11/p-6-1.jpg"><img class="aligncenter size-full wp-image-464" title="p-6-1" src="http://raaham.files.wordpress.com/2011/11/p-6-1.jpg?w=540&#038;h=623" alt="" width="540" height="623" /></a><br />
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசுடன் இணைந்துள்ள நிலையில் அவர்கள் அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் முஸ்லிம் கட்சிகளுடன் நியாயமான புரிந்துணர்வுக்கு வருவது  கேள்விக்குறியாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்தார்.</p>
<p>இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களோடு இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனும் கோரிக்கை  தொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>அவர் தொடர்ந்தும் கூறுகையில்,</p>
<p>எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசுடனேயே இருந்து கொண்டிருக்கின்றன. பல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களும் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில்  அரசுக்குள் இருந்து கொண்டு தனித்தரப்பாக  பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறி காலத்தை கடத்துவது சிந்திக்க வைக்கிறது.</p>
<p>அவர்களுக்கு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசுடனும் ஜனாதிபதியுடனும் இலகுவாக பேச்சுவார்த்தை நடத்தலாம். அதனை நாம் ஒருபோதும் தடுக்கவில்லை.</p>
<p>ஆனால் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை திருப்திப்படுத்தி அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கின்றனர். அத்தோடு முஸ்லிம்கள் தமிழ் தரப்புடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே சிறந்ததாகும்.  இதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எம்முடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இணக்கப்பாட்டிற்கு வர முடியும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. முஸ்லிம் பிரமுகர்கள் அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால் அது சிரமமானதாகும்.  முஸ்லிம் காங்கிரசுடன் நாம் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி அவர்களுடனான உறவினை பேணி வருகின்றோம்.</p>
<p>ஏனைய முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் பேச்சுவார்த்தைகளை   நடத்தலாம். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக அரசுடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றனர். மு.கா. முஸ்லிம்களின் செல்வாக்கு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் தொடர்ந்தும் எம்முடன் பேசி வருகின்றனர் என்றார்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/463/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/463/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/463/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=463&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/11/10/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/11/p-6-1.jpg" medium="image">
			<media:title type="html">p-6-1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கொழும்பு மாநகரசபை தேர்தல் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?</title>
		<link>http://raaham.wordpress.com/2011/10/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/10/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Fri, 07 Oct 2011 05:33:21 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=454</guid>
		<description><![CDATA[நாளை  23 உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தல் நடைபெறவுள்ளது.  இத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலே மிகவும் முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது.. கொழும்பு மாநகரசபைக்கு அரசியற் கட்சிகளைச் சேர்ந்த 531 பேரும் 10 சுயேட்சைக் கட்சிகளைச் சேந்த 590 பேருமாக மொத்தம் 1121 பேர் போட்டியிடுகின்றனர். இதுவரை  காலம் நடைபெற்ற தேர்தல்களில் 2006 ஆம் ஆண்டினைத் தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் ஐ.தே. கட்சியே அதிகாரத்தைக் கைப்பற்றியது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே. கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதனால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=454&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h1><a href="http://raaham.files.wordpress.com/2011/10/image_4_1317826798.jpg"><img class="aligncenter size-full wp-image-455" title="suhail_0001" src="http://raaham.files.wordpress.com/2011/10/image_4_1317826798.jpg?w=540&#038;h=315" alt="" width="540" height="315" /></a></h1>
<div>
<p><strong><em>நாளை  23 உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தல் நடைபெறவுள்ளது.  இத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலே மிகவும் முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது..</em></strong></p>
<p><strong><em>கொழும்பு மாநகரசபைக்கு அரசியற் கட்சிகளைச் சேர்ந்த 531 பேரும் 10 சுயேட்சைக் கட்சிகளைச் சேந்த 590 பேருமாக மொத்தம் 1121 பேர் போட்டியிடுகின்றனர்.</em></strong></p>
<p><strong><em>இதுவரை  காலம் நடைபெற்ற தேர்தல்களில் 2006 ஆம் ஆண்டினைத் தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் ஐ.தே. கட்சியே அதிகாரத்தைக் கைப்பற்றியது.</em></strong></p>
<p><strong><em>2006 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே. கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதனால் யானைச் சின்னம் செயலிழந்தது. மூக்குக் கண்ணாடி  சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஐ.தே.க. ஆதரவு வழங்கி அக்குழு அதிகாரத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. எனினும் அக்குழுவின் உறுப்பினர்கள் </em></strong></p>
<p><strong><em>ஆளும் அரசுடன் இணைந்து கொண்டனர். கொழும்பு மாநகரசபை நிர்வாகம் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டது.</em></strong></p>
<p><strong><em>இம்முறை கொழும்பு  மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்கும் மக்களின்  எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதற்காக ‘விடிவெள்ளி’ மேற்கொண்ட ‘மக்கள் சந்திப்பு’ இது.</em></strong></p>
<p><strong><em>சந்திப்பு : </em></strong><br />
<strong><em>ஏ.ஆர்.ஏ. பரீல், </em></strong><br />
<strong><em>எஸ்.என்.எம்.ஸுஹைல்</em></strong></p>
<p>&nbsp;</p>
<p><strong>&#8220;வியாபாரம் செய்ய </strong><br />
<strong>மாற்று வழி தாருங்கள்&#8221;</strong></p>
<p>முஹம்மட் எப். புர்ஹான்<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/image_1317826675.jpg"><img class="alignleft size-full wp-image-456" title="suhail_0002" src="http://raaham.files.wordpress.com/2011/10/image_1317826675.jpg?w=292&#038;h=492" alt="" width="292" height="492" /></a><br />
இவரை நாங்கள் கொம்பனித் தெருவில் பள்ளிவாசலொன்றுக்கருகில் சந்தித்தோம். தள்ளு வண்டியில் காகறி வியாபாரம் செகின்றார்.</p>
<p>‘கொம்பனித் தெருவில் உள்ள வீடுகள், அதனோடு  இணைந்துள்ள சில பள்ளிவாசல்கள் உடைக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. எங்கள் வீடுகளோ, பள்ளிவாசல்களோ உடைக்கப்படக் கூடாது.</p>
<p>நாங்கள் சர்ச் வீதியில் வாழுகிறோம், வீடுகளை  உடைத்து விட்டு கட்டித் தருவதாகக் கூறுகிறார்கள். இதனை நம்ப முடியாது கட்டித்  தரமாட்டார்கள்.</p>
<p>மலே வீதியில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அங்குதான் நாங்கள் முன்பு வியாபாரம் செதோம். கடைகளை உடைத்து விட்டார்கள். இதனால் நாம் தள்ளு வண்டிகள்  தள்ளுபவர்களாக மாறிவிட்டோம். இந்த தள்ளுவண்டி  வியாபாரத்தால் உழைப்பது மிகவும் கஷ்டம்.</p>
<p>எனவே  எங்களுக்கு வியாபாரம் செவதற்கு மாற்று வழி செது தரப்பட வேண்டும். கடைகள் கட்டித் தரப்பட வேண்டும்.</p>
<p><strong>குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு தேவை&#8221;</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/iamgfe_3_1317826703.jpg"><img class="alignleft size-medium wp-image-458" title="suhail_0001" src="http://raaham.files.wordpress.com/2011/10/iamgfe_3_1317826703.jpg?w=300&#038;h=264" alt="" width="300" height="264" /></a><br />
பாத்திமா பர்சான் (கொம்பனித் தெரு)</p>
<p>‘நான்  இங்கு சிறியவோர் கடை வைத்து வியாபாரம்  செது வருகிறேன். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டுப் பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்பிரச்சினையில் இங்குள்ளவர்கள்  இரு பிரிவாக பிரிந்திருக்கிறார்கள். ஒரு சாரார் வீடுகள் உடைக்கப்பட்டு இங்கேயே புது வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். அடுத்த சாரார் வீடுகள் உடைக்கப்படக் கூடாது  என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். வீடு உடைக்கப்பட்டால் வேறு வீடு கிடைக்காது என்ற பீதியில் அவர்கள் இருக்கிறனர்.</p>
<p>எனவே  கொழும்பு மாநகரசபையை யார் கைப்பற்றினாலும் இந்த வீட்டுப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு வழங்கப்பட வேண்டும்.</p>
<p>என்னைப் பொறுத்தளவில் நான் இங்கு தொடர்ந்து இங்கிருக்கப் போவதில்லை. எனது  கணவர் கனடாவில் இருக்கிறார்.</p>
<p>நான் விரைவில் கனடாவுக்குச் சென்று விடுவேன் என்றாலும் இங்குவாழும் மக்களின்  சார்பிலே நான் இந்த கருத்தினைத் தெரிவிக்கிறேன்’ என்றார்.</p>
<p><strong>கொழும்பை அழகிய நகரமாக்குங்கள்&#8221;</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/image_2_1317826732.jpg"><img class="alignright size-medium wp-image-457" title="suhail_0003" src="http://raaham.files.wordpress.com/2011/10/image_2_1317826732.jpg?w=300&#038;h=256" alt="" width="300" height="256" /></a><br />
பஸ்லுல் ரஹ்மான்</p>
<p>இவரை புறக்கோட்டை குமார வீதியில் சந்தித்தோம். வீதியோரமாக சிறிய கடையொன்று வைத்து வியாபாரம்  செகிறார்.</p>
<p>‘கொழும்பில்  நடைபாதை வியாபாரம் தடை செயப்பட்டது மிகவும் நல்ல விடயமாகும். இதனால் களவு குறைந்துள்ளது. மக்களுக்கு சுதந்திரமாக நடமாட முடிகிறது.</p>
<p>மாநகரசபையை  எந்தக் கட்சி கைப்பற்றினாலும் கொழும்பு மாநகரம் அழகான, வசதிகளுடன் கூடிய  நகராக மாற்றப்பட வேண்டும். தற்போது வியாபாரம் கொழும்பிலிருந்தும் வெளியிடங்களுக்கு பரவி செல்கிறது. இதனால்  கொழும்பில் வியாபாரம் டல்லாகத்தான் இருக்கிறது. முன்பு கொழும்பு தான் வியாபாரத்தில் முதன்மையாக இருந்தது.</p>
<p>கொழும்புப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். நான் கொழும்பு 12  அப்துல் ரஹீம் வீதியில் வசித்து வருகிறேன். எனக்கென்றால்  வீட்டுப் பிரச்சினையில்லை. கொழும்பு  அழகான நகராக்கப்படுவதுடன் பொது மக்களுக்கான சகல வசதிகளும் அபிவிருத்தி செயப்பட வேண்டும் என்றே  நான் எதிர்பார்க்கிறேன்’ என்றார்.</p>
<p><strong>போக்குவரத்து நெரிசலுக்கு </strong><br />
<strong>தீர்வு தர முடியுமா?&#8221;</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/image_5_1317826841.jpg"><img class="alignleft size-medium wp-image-459" title="suhail_0005" src="http://raaham.files.wordpress.com/2011/10/image_5_1317826841.jpg?w=300&#038;h=279" alt="" width="300" height="279" /></a><br />
அப்துல் சலாம் பரீதா, நாரஹேன்பிட்டி</p>
<p>பரீதாவை  நாம் கொழும்பு ஸாஹிரா கல்லூரி  மைதானத்தில் அவரது மகனுடன் சந்தித்தோம். நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த அவரது மகன் இங்கு கல்வி பயில்கிறார்.</p>
<p>‘வீட்டை விட்டு வெளியிறங்கி ஏதாவது தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு செல்வதாயின் மணித்தியால கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.  அவ்வளவுக்கு வாகன நெரிசல் ஏன் இந்த முனிசிபல் கவுன்ஸிலால் இதை சரிப்படுத்த முடியாது? சீர் செய முடியாது? கொழும்பு மாநகர சபையை  இம்முறை கைப்பற்றுபவர்கள் முதலில் இதைச் செய வேண்டுமென்பதே  எனது ஆசை. இதைச் சரி செதால் நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியும். பாடசாலைக்கு செல்ல முடியும்.  நேரத்தை சேமிக்க முடியும்.</p>
<p>நாங்கள் நாரஹேன்பிட்டி எல்விடிகல மாவத்தை,  மெல்வத்தை தோட்டத்தில்  வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூன்று இன மக்களும் இருக்கிறார்கள். நாலைந்து முஸ்லிம் வீடுகளே  இருக்கின்றன. இந்த வரிசை வீடுகளின் கழிவு நீர், மலசல கூட கட்டமைப்பு ஒழுங்கான நிலையில்  இல்லை.</p>
<p>மலசலகூட கழிவுகள் நிரம்பி வழிவதால் பல நோகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே வீட்டுத் திட்டங்களில் மக்களின் அத்தியாவசிய தேவை கட்டமைப்புக்களை மாநகர சபை இனம் கண்டு நிவர்த்தி செய வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன்.</p>
<p><strong>திட்டமிட்ட அபிவிருத்தி வேண்டும்&#8221;</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/6_1317826926.jpg"><img class="alignright size-medium wp-image-460" title="suhail_0006" src="http://raaham.files.wordpress.com/2011/10/6_1317826926.jpg?w=300&#038;h=176" alt="" width="300" height="176" /></a><br />
ஏ. சம்சுதீன்<br />
ஹால்டீன் டிஜாரத்</p>
<p>புறக்கோட்டை குமார வீதியில் 25 வருடகாலமாக பெண்களுக்கான இமிடேசன் ஆபரணங்கள் மற்றும் பொருட்கள்  விற்பனையில் ஈடுபட்டுள்ளோம்.</p>
<p>‘நாங்கள் 25வருட  காலமாக இந்தக் கடையை நடத்தி வருகிறோம். மாநகரசபை ஆட்சியை  யார் கைப்பற்றினாலும்  பரவாயில்லை.  அவர்கள் மக்களின்  அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற வேண்டும்,  தற்போது மாநகர சபையிடம் திட்டமிட்ட வேலைத் திட்டங்களில்லை. இங்கே முன்னே பாருங்கள். மின்சார சபையினரும் டெலிகொம்  கம்பனியும்  அவர்களது தேவைகளுக்காக பாதையை தோண்றார்கள். அவர்களது பணி முடிந்ததும் அவ்விடத்தை செப்பனிடப்படாது போ விடுகிறார்கள்.  எனவே திட்டமிடப்பட்ட வேலைத் திட்டங்கள் அமுல் நடத்தப்பட வேண்டும்.</p>
<p>இங்கே வீதியில் வீதி விளக்குகள் இல்லை. மாலையில் 6 மணிக்குப் பின்பு இருளடைந்து  விடுகிறது. கடைகள் மூடப்பட்டதும் இப்பகுதி  முழுமையாக இருளில் மூழ்கி  விடுவதானது  திருடர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதாக இருக்கிறது.  கட்டாயமாக வீதி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். இது மாநகர சபையின் பணியாகும். இவ்வாறான வேலைகளையே நாம் எதிர்பார்க்கிறோம்.</p>
<p>இந்த வீதியில் அமைந்திருக்கும் டச் மியூசியம் வாசலில் மாத்திரமே இரவில் லைட் எரிகிறது. இது அதன்  பாதுகாப்புக்காக அவர்களினால் ஏற்படுத்தப்பட்டதாகும். ஆனால் வீதி இருளிலே மூழ்கிக் கிடக்கிறது. இது போன்ற சின்ன வேலைகளையாவது  மாநகர சபை நிறைவேற்ற வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.</p>
<p><strong>அரசியல் தலைமைகள் தமது </strong><br />
<strong>கடமைகளை உணர்வார்களா?&#8221;</strong></p>
<p>டாக்டர் ரிஸ்வான்</p>
<p>தெமட்டகொடை  பொலிஸ் பிரிவில் வாழும் டாக்டர் ரிஸ்வானை மாளிகாவத்தை வீடமைப்புத் திட்ட சந்தைத் தொகுதியில் சந்தித்தோம். அவருடன் கதைத்த போது,</p>
<p>கொழும்பு மாநகரசபை இதுவரை என்ன செதிருக்கிறது.  எதுவுமே செயவில்லை. உண்மையில் சேவை செயக் கூடிய எவருமே பதவியில் இருக்கவில்லை.</p>
<p>ஆட்சியில் இருக்கும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் கூட ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு குற்றம் சுமத்திக் கொண்டு  இருக்கிறார்கள்.</p>
<p>அரசாங்கத்திலே இப்படியென்றால் மாநகர சபையில் எப்படி இருப்பார்கள். அரசியல் தலைமைகள் முதலில் தமது கடமையை உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களின்  தேவைகளை அறிந்து சேவை செய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் என்றார்.</p>
<p><strong>இனத் துவேஷத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டும்&#8221;</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/10/image_6_1317826982.jpg"><img class="alignleft size-medium wp-image-461" title="suhail_0007" src="http://raaham.files.wordpress.com/2011/10/image_6_1317826982.jpg?w=300&#038;h=235" alt="" width="300" height="235" /></a><br />
சுமைல் அஷ்ரப், பஞ்சிகாவத்தை</p>
<p>இவரை மாளிகாவத்தை வீடமைப்புத் திட்ட முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் அவரது நண்பர்களுடன் சந்தித்தோம்.</p>
<p>‘கொழும்பு  மாநகர சபையை யார் கைப்பற்றினாலும் கொழும்பில் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கவேண்டும்  இது தான் எங்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சிலர் இன முறுகல்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இனத்துவேசமாக பேசுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட வேண்டும்.</p>
<p>கொழும்பில் டிரபிக் முறை மோசமாக உள்ளது. இதற்கு சரியான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். வாகன நெரிசல்  குறைக்கப்பட வேண்டும். ஒரு நோயாளியை அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் கூட அது முடியாமல் இருக்கிறது. நீண்ட நேரத்தை பாதையிலே செலவிட வேண்டியுள்ளது. என்றார்.</p>
<p>இவருடன் இருந்த மாளிகாவத்தையை சேர்ந்த இவரது நண்பர் தனது எதிர்பார்ப்புகளை இவ்வாறு கூறுகின்றார்.</p>
<p>நடைபாதை  வியாபாரம் அகற்றப்பட்டதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.</p>
<p>இது நல்ல காரியமாக இருந்தாலும் வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரத்துக்கு மாற்று வழி  ஏற்பாடு செயப்பட்ட பின்பே அவர்கள் அகற்றப்பட  வேண்டும். ஆனால் இவ்வாறு  ஒன்றும் நடைபெறுவதில்லை.</p>
<p>எனவே  இதன் பிறகு நடைபாதை வியாபாரிகள்  அகற்றப்படுவதென்றால் மாநகர சபை அவர்களுக்கு வேறு இடங்கள் ஏற்பாடு செது விட்டே அதனைச் செய வேண்டும்.</p>
<p>vidivelli paper</p>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/454/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/454/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/454/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=454&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/10/07/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/image_4_1317826798.jpg" medium="image">
			<media:title type="html">suhail_0001</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/image_1317826675.jpg" medium="image">
			<media:title type="html">suhail_0002</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/iamgfe_3_1317826703.jpg?w=300" medium="image">
			<media:title type="html">suhail_0001</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/image_2_1317826732.jpg?w=300" medium="image">
			<media:title type="html">suhail_0003</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/image_5_1317826841.jpg?w=300" medium="image">
			<media:title type="html">suhail_0005</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/6_1317826926.jpg?w=300" medium="image">
			<media:title type="html">suhail_0006</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/10/image_6_1317826982.jpg?w=300" medium="image">
			<media:title type="html">suhail_0007</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>லிபிய கிளர்ச்சி: கடந்து வந்த பாதை 7 மாதங்களில்</title>
		<link>http://raaham.wordpress.com/2011/09/29/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/09/29/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Thu, 29 Sep 2011 13:28:50 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=426</guid>
		<description><![CDATA[கடந்த நான்கு தசாப்த காலமாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கேர்ணல் முஅம்மர் அல் கடாபியை ஆட்சியிலிருந்து வீழ்த்த அந்நாட்டு மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று மேற்குலக நாடுகளின் உதவியுடன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. கடாபியின் வாசஸ்தலத்தைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள் கடாபியைக் கைது செய்வதற்கான இறுதிக் கட்டப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். டியூனீசியாவின்  பென் அலி, எகிப்தின் முபாரக் வரிசையில் லிபியாவின் கடாபியின் முடிவும் எவ்வாறு அமையப் போகிறது என்பதே இன்று உலகின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. ஏனைய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=426&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கடந்த நான்கு தசாப்த காலமாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கேர்ணல் முஅம்மர் அல் கடாபியை ஆட்சியிலிருந்து வீழ்த்த அந்நாட்டு மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று மேற்குலக நாடுகளின் உதவியுடன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.</p>
<p>கடாபியின் வாசஸ்தலத்தைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள் கடாபியைக் கைது செய்வதற்கான இறுதிக் கட்டப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள்.</p>
<p>டியூனீசியாவின்  பென் அலி, எகிப்தின் முபாரக் வரிசையில் லிபியாவின் கடாபியின் முடிவும் எவ்வாறு அமையப் போகிறது என்பதே இன்று உலகின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் லிபியாவில் மிகப் பெரும் இரத்த ஆறு ஓடப்பட்ட பின்னரே இந்தளவு தூரம் கிளர்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது என்பது இந்த இடத்தில் நோக்கத்தக்கதாகும்.</p>
<p>லிபய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது என்பதற்கப்பால் லிபியாவின் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதே மேற்குலக நாடுகளின் பிரதான இலக்கு என்பது வெளிப்படை.  அந்தவகையில் கடந்த 7 மாதங்களாக லிபியாவில் நடைபெற்று வரும் கிளர்ச்சியின் மிக முக்கிய நிகழ்வுகளை விடிவெள்ளி வாசகர்களுக்காக தொகுத்து தருகிறோம்.</p>
<p><strong>ஆர்ப்பாட்டம் ஆரம்பம்</strong><br />
பெப்ரவரி 15<a href="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801702.jpg"><img class="alignleft size-full wp-image-427" title="1_1314801702" src="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801702.jpg?w=263&#038;h=199" alt="" width="263" height="199" /></a><br />
முஅம்மர் அல் கடாபியை பதவி விலகக்கோரி லிபிய மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.<br />
அவரது ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, விலையுயர்வினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.</p>
<p><strong>பலர் பலி</strong><br />
பெப்ரவரி 19<a href="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801740.jpg"><img class="alignright size-full wp-image-428" title="2_1314801740" src="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801740.jpg?w=268&#038;h=180" alt="" width="268" height="180" /></a><br />
பெங்காஸி நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது லிபிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாகவும் நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்ட  மனித உரிமைகள் அமைப்பு அறிவித்தது.</p>
<p><strong>இணையதளம் முடக்கம்</strong><br />
பெப்ரவரி 19<br />
இணையத்தளமும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. குறிப்பாக, பேஸ்புக் மற்றும் அல்ஜஸீரா வலைத்தளம் தடை செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.</p>
<p><strong>உயிரிழப்பு அதிகரிப்பு</strong><br />
பெப்ரவரி 20<a href="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314801788.jpg"><img class="alignleft size-full wp-image-429" title="3_1314801788" src="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314801788.jpg?w=264&#038;h=191" alt="" width="264" height="191" /></a><br />
லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள்  கொல்லப்பட்டனர்.<br />
போராட்டத்தை அடக்கும்படி அதிபர் கடாபி இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.</p>
<p><strong>அரபு லீக்கிலிருந்து நீக்கம்</strong><br />
பெப்ரவரி 22<br />
லிபியாவின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த அரபு லீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் லிபியாவை தமது அமைப்பிலிருந்து வெளியேற்றுவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸா தெரிவித்தார்.</p>
<p><strong>அமெரிக்கா தடை</strong><br />
பெப்ரவரி 25<a href="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314801832.jpg"><img class="alignleft size-full wp-image-430" title="4_1314801832" src="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314801832.jpg?w=265&#038;h=182" alt="" width="265" height="182" /></a><br />
லிபிய அதிபர் முஅம்மர் கடாபி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் அமெரிக்காவில் சொந்தமாக உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அத்தோடு லிபியா மீது பல தடைகளையும் விதித்தது.<br />
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் லிபியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி வேண்டுகோள் விடுத்தார்.</p>
<p><strong>ஐ.நா. நடவடிக்கை</strong><br />
பெப்ரவரி 26<br />
கலவரத்தை அடக்குவதற்காக கடாபி, விமானங்கள் மற்றும் பீரங்கிப் படைகளைப் பயன்படுத்துவதாகக் கூறி ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து லிபியாவின் உறுப்புரிமை நீக்கம் செய்யப்பட்டது.<br />
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உள்ள எந்த நாடும் அதன் உறுப்பினர் பதவியை இழந்ததில்லை.<br />
வரலாற்றில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.</p>
<p><strong>கடாபி உரை</strong><br />
பெப்ரவரி 28<a href="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314801866.jpg"><img class="alignright size-full wp-image-431" title="5_1314801866" src="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314801866.jpg?w=268&#038;h=171" alt="" width="268" height="171" /></a><br />
லிபிய தேசிய தின நிகழ்வின்போது கடாபி 5 மணிநேரம் உரையாற்றினார். தனது உரையின்போது `காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான் லிபியாவில் அரசுக்கெதிரான கிளர்ச்சியார்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என தனது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்ததுடன் இந்தியாவின் உதவியையும் வேண்டி நின்றார்.</p>
<p><strong>மக்கள் வெளியேறினர்</strong><br />
மார்ச் 02<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314801895.jpg"><img class="alignleft size-full wp-image-432" title="6_1314801895" src="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314801895.jpg?w=268&#038;h=181" alt="" width="268" height="181" /></a>லிபியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும்  அதிகமானோர் எகிப்து, டியூனீசியாவை நோக்கி அகதிகளாக வெளியேறினர்.</p>
<p><strong></strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>ஈரான் எச்சரிக்கை</strong><br />
மார்ச் 02<a href="http://raaham.files.wordpress.com/2011/09/7_1314801965.jpg"><img class="alignleft size-full wp-image-433" title="7_1314801965" src="http://raaham.files.wordpress.com/2011/09/7_1314801965.jpg?w=268&#038;h=169" alt="" width="268" height="169" /></a><br />
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மோசமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத் எச்சரிக்கை விடுத்தார்.</p>
<p><strong>போருக்கு ஆயத்தம்</strong><br />
மார்ச் 02<a href="http://raaham.files.wordpress.com/2011/09/8_1314802000.jpg"><img class="alignright size-full wp-image-434" title="8_1314802000" src="http://raaham.files.wordpress.com/2011/09/8_1314802000.jpg?w=265&#038;h=177" alt="" width="265" height="177" /></a><br />
ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாபியின் படைகள் ஆயத்தமாகியதோடு அமெரிக்க கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள பிரிகா நகரை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலைநகர் திரிபோலியை நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களை இந்த படைகளைக் கொண்டு ஒடுக்க கடாபி திட்டமிட்டார்.</p>
<p><strong>கடாபி எச்சரிக்கை</strong><br />
மார்ச் 03<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802029.jpg"><img class="aligncenter size-thumbnail wp-image-435" title="9_1314802029" src="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802029.jpg?w=150&#038;h=106" alt="" width="150" height="106" /></a>லிபியாவில் நடப்பது வன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பிரச்சினை. இதை நானே பார்த்துக் கொள்வேன். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோ அல்லது அவர்களின் கைப்பாவையான ஐ.நா. சபையோ தலையிட்டால் இரத்த ஆறு ஓடும் என கடாபி எச்சரித்துள்ளார் .<br />
பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் எச்சரித்தது.<br />
அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சூழவுள்ள கடற்பரப்பில் நிறுத்தியது.</p>
<p><strong>உணவு விலையுயர்வு</strong><br />
மார்ச் 04<br />
லிபியாவில் ஏற்பட்டுள்ள வன்முறை, கலவரம் காரணமாக சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்தது. இதன் விளைவாக உலக உணவு விலையில் அதிகபட்ச உயர்வு கண்டுள்ளதாக ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை வெளியிட்டது.<br />
ஜனநாயகம் என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கையகப்படுத்துவதே இந்த நாடுகளின் ஒரே குறிக்கோள் என்று ஈரான் குற்றம்சாட்டியது.</p>
<p><strong>ஐ.நா. தூதுவர் விஜயம்</strong><br />
மார்ச் 08<br />
அரசு கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் கடுமையான மோதல் நடந்த போது லிபியாவுக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய ஐ.நா. தீர்மானித்தது.</p>
<p><strong>எண்ணெய் நகரம் மீட்பு</strong><br />
மார்ச் 13<a href="http://raaham.files.wordpress.com/2011/09/10_1314802063.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-436" title="10_1314802063" src="http://raaham.files.wordpress.com/2011/09/10_1314802063.jpg?w=150&#038;h=101" alt="" width="150" height="101" /></a><br />
கடுமையான மோதலுக்கு பிறகு கடாபியின் இராணுவம் லிபியாவின் எண்ணெய் நகரமான ராஸ் லானூபை மீட்டது.</p>
<p><strong>செய்தியாளர் கொலை</strong><br />
மார்ச் 12<a href="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802092.jpg"><img class="alignright size-full wp-image-437" title="11_1314802092" src="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802092.jpg?w=268&#038;h=125" alt="" width="268" height="125" /></a><br />
கடாபியின் படையினரால் அல்ஜஸீரா செய்தியாளர் அலி ஹஸன் அல்ஜாபர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p><strong>ஜி.சி.சி. கோரிக்கை</strong><br />
மார்ச்14<br />
கூட்டுப் படுகொலை நடவடிக்கையை கடாபி நிறுத்த வேண்டுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p>
<p><strong>தடை செய்யவும்</strong><br />
மார்ச் 14<br />
லிபியாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு தடைவிதிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்தது.</p>
<p><strong>பேச்சுவார்த்தை</strong><br />
மார்ச் 14<br />
கடாபி தனது பிரதிநிதிகளை இத்தாலி, சுவிற்சர்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்காக அனுப்பினார்.</p>
<p><strong>செய்தியாளர்கள் மாயம்</strong><br />
மார்ச் 16<br />
கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் கடமையாற்றிய நான்கு பத்திரிகையாளர்கள் காணாமல் போயிர்.</p>
<p><strong>பிரான்ஸ் தாக்குதல்</strong><br />
மார்ச் 18 <a href="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802137.jpg"><img class="alignleft size-full wp-image-438" title="12_1314802137" src="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802137.jpg?w=264&#038;h=163" alt="" width="264" height="163" /></a><br />
ஜனநாயக ரீதியிலான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை லிபிய அதிபர் முஅம்மர் கடாபி கொடூரமாக அடக்கி ஒடுக்கி வருவதாக சுட்டிக்காட்டி பிரான்ஸ் லிபிய இராணுவத்தின் மீதான விமானத் தாக்குதலை ஆரம்பித்தது.</p>
<p><strong>பன்னாட்டுப் படைகள்</strong><br />
மார்ச் 19<br />
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தையும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி லிபியாவின் மீது பன்னாட்டுப் படைகள் (பிரான்ஸுடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டன்)நடத்திய தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p>
<p><strong>விமானத் தாக்குதல்</strong><br />
மார்ச் 20<a href="http://raaham.files.wordpress.com/2011/09/13_1314802171.jpg"><img class="alignright size-full wp-image-439" title="13_1314802171" src="http://raaham.files.wordpress.com/2011/09/13_1314802171.jpg?w=262&#038;h=187" alt="" width="262" height="187" /></a><br />
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் கிடைத்ததன் பின்னணியில் லிபியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினர் அத்துமீறி லிபியாவுக்குள் விமானத் தாக்குதலை நடத்தின. இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழும்பின.</p>
<p><strong>கடாபிக்கு பாதுகாப்பு</strong><br />
மார்ச் 20<br />
கடாபி தங்கியுள்ள மாளிகை மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தால் அதைத் தடுக்க அவரது ஆதரவாளர்கள் கடாபி வசிக்கும் வீட்டைச் சுற்றிலும் குவிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p>
<p><strong>தொலைக்காட்சி உரை</strong><br />
மார்ச் 21<br />
லிபியாவில் ஆயுத கிடங்குகள் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இனி நாட்டின் ஒவ்வொரு நபர்களின் கையிலும் தானியங்கி ஆயுதங்களும் மோட்டார்களும் வெடிகுண்டுகளும் இருக்கும். ஒரு `நீண்ட போருக்கு&#8217; நாங்கள் தயாராகிவிட்டோம் என கடாபி அரச தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.</p>
<p><strong>அரபு லீக் கண்டனம்</strong><br />
மார்ச் 21<br />
அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தார். லிபியாவை விமானம் பறக்கத்தடைசெய்யப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தும் ஐ.நா.வின் தீர்மானம் லிபியாவின் சாதாரணமக்களை பாதுகாப்பதற்காகும். அத்தீர்மானம் தாக்குதலுக்கான அனுமதியல்ல. ஐ.நா. தீர்மானத்திற்கு எதிரான செயல்கள் தற்பொழுது நடைபெறுகிறது என அம்ர் மூஸா கூறினார். ஆனால் மார்ச் 19 இல் ஐ.நா. வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அம்ர் மூஸா ஆதரித்திருந்தார்.</p>
<p><strong>எண்ணெய் விலையுயர்வு</strong><br />
மார்ச் 21<br />
லிபிய போராட்டம் காரணமாக ஒரே நாளில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2 டொலர்களால் அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 112 டொலர்களாக அதிகரித்தது.</p>
<p><strong>விமானம் வீழ்ந்தது</strong><br />
மார்ச் 23<br />
இயந்திரக் கோளாறு காரணமாக   கிழக்கு லிபியாவில்  அமெரிக்க போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது.</p>
<p><strong>தாக்குதலை நிறுத்தவும்</strong><br />
மார்ச் 23<br />
அமெரிக்கா தலைமையில் லிபியாவின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின.<br />
சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் லிபியாவின் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்தன.</p>
<p><strong>இடைக்கால அரசு</strong><br />
மார்ச் 23<br />
லிபியாவில் இடைக்கால அரசை உருவாக்கி ஜனநாயக ரீதியாக போராட்டம் தொடர்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். மஹ்மூத் ஜிப்ரீல் இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார் என்றும் திரிபோலி தங்களது தலைநகரம் என்றும் மேற்கு நகரங்களை மீட்பதே தமது இலட்சியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><strong>இரகசிய திட்டம்</strong><br />
மார்ச் 23<br />
இரகசிய செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் லிபியாவின் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்தார்.</p>
<p><strong>நேட்டோ தாக்குதல்</strong><br />
மார்ச் 25<a href="http://raaham.files.wordpress.com/2011/09/14_1314802212.jpg"><img class="alignleft size-full wp-image-440" title="14_1314802212" src="http://raaham.files.wordpress.com/2011/09/14_1314802212.jpg?w=266&#038;h=177" alt="" width="266" height="177" /></a><br />
லிபியாவில் தாக்குதல் நடத்தும் பொறுப்பை கூட்டணி நாட்டுப் படையிடமிருந்து நேட்டோ ஏற்றுக்கொண்டதாக  அறிவிக்கப்பட்டது.</p>
<p>அஜ்தாபி கைமாறியது<br />
மார்ச் 25<br />
லிபியாவில் முக்கிய எண்ணெய் நகரமான அஜ்தாபியாவை கடாபி இராணுவத்திடமிருந்து கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.</p>
<p><strong>ஸிர்த்தை கைப்பற்றினர்</strong><br />
மார்ச் 27<a href="http://raaham.files.wordpress.com/2011/09/15_1314802261.jpg"><img class="alignright size-full wp-image-441" title="15_1314802261" src="http://raaham.files.wordpress.com/2011/09/15_1314802261.jpg?w=265&#038;h=191" alt="" width="265" height="191" /></a><br />
கடாபியின் சொந்த நகரான ஸிர்த்தை மீட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p><strong>லண்டனில் கூட்டம்</strong><br />
மார்ச் 30<br />
லிபியாவின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்க பல்வேறு நாடுகளின் கூட்டம் லண்டனில் நடத்தப்பட்டது.</p>
<p><strong>எதிரணிக்கு தாவல்</strong><br />
ஏப்ரல் 01<br />
லிபிய வெளியுறவுத்துறை அமைச்சரான மூஸா கவ்ஸா கிளர்ச்சி படையினரோடு இணைந்து கொண்டதோடு நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார்.</p>
<p><strong>பொருளாதார தடை</strong><br />
ஏப்ரல் 14<br />
ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவின் பொருளாதாரத்தை வீழ்த்த  அதன் மீது பொருளாதார தடைகளை வலுப்படுத்தியது.</p>
<p><strong>தலைமையகம் சேதம்</strong><br />
ஏப்ரல் 26<a href="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801963.jpg"><img class="alignleft size-full wp-image-442" title="1_1314801963" src="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801963.jpg?w=232&#038;h=179" alt="" width="232" height="179" /></a><br />
கடாபியின் தலைமையகத்தின் மீது நேட்டோ நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாப் அல் அஸீஸாவுக்கு சேதம் ஏற்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>சமரசத்திற்கு தயார்</strong><br />
ஏப்ரல் 30<a href="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801989.jpg"><img class="alignright size-full wp-image-443" title="2_1314801989" src="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801989.jpg?w=218&#038;h=158" alt="" width="218" height="158" /></a><br />
கடும் மோதல் நிலவிய வேளை கடாபி அரச தொலைக்காட்சியில் தோன்றி சமரசத்திற்கு தயார் ஆனால் பதவி விலக மாட்டேன் என கூறினார்.<br />
<strong></strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>மகன் உயிரிழப்பு</strong><br />
மே 01<br />
நேட்டோ தாக்குதலில் கடாபியின் இளைய மகன் அல் அரப் கொல்லப்பட்டார்.</p>
<p><strong>பதவி விலக வேண்டும்</strong><br />
மே 05<br />
லிபியாவின் எதிர் காலத்தை கருத்திற்கொண்டு கடாபி பதவி விலக வேண்டும் என துருக்கி பிரதமர் ரஜப் தையுப் உருதுகான் தெரிவித்தார்</p>
<p><strong>கப்பல் கவிழ்ந்தது</strong><br />
மே 11<br />
திரிபோலி துறைமுகத்திற்கு அருகே லிபிய அகதிகள் 600 பேர்  பயணித்த கப்பல் கவிழ்ந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.</p>
<p><strong>டியூனீசியாவில் தஞ்சம்</strong><br />
மே 19<br />
கடாபியின் மனைவி ஸபியா மற்றும் அவரது மகள் ஆயிஷா ஆகியோர்  லிபியாவிலிருந்து வெளியேறி டியூனீசியாவில் தஞ்சமடைந்தனர்.</p>
<p><strong>பேச்சுவார்த்தைக்கு தயார்</strong><br />
மே 26<br />
லிபியாவில் போரை நிறுத்திவிட்டு கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு கடாபி தயாராக இருக்கிறார் என பிரதமர் அல் பக்தாதி மஹ்மூத் தெரிவித்தார்.</p>
<p><strong>தாக்குதலை நிறுத்த தயார்</strong><br />
ஜூன் 01<br />
கடாபி தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளதாக தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா  தெரிவித்தார். சமாதான பேச்சுவார்த்தைக்காக லிபியாவிற்கு வந்த அவர் இரகசிய இடத்தில் வைத்து கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p>
<p><strong>வெளிநாட்டு கப்பல் முழ்கியது</strong><br />
ஜூன் 03<br />
ஆபிரிக்கா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 850 பேர்  திரிபோலியை விட்டு கப்பல் மூலம் மே 28 ஆம் தேதி வெளியேறினர். டியூனீசியாவுக்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல் சென்றுகொண்டிருந்த வேளை பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் சுமார் 150 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும் பலரை காணவில்லை என்றும் ஐ.நா. தகவல் வெளியிட்டது.</p>
<p><strong>சரணடைய மாட்டேன்</strong><br />
ஜூன் 09<br />
கடாபியின் இராணுவப் பலம் குறைந்த நிலையில் தான் சரணடையப் போவதில்லை சாகும் வரை போராடுவேன் என்ற கடாபியின் குரலை அரச தொலை காட்சி ஒலி பரப்பியது.</p>
<p><strong>கற்பழிப்பு ஆயுதம்</strong><br />
ஜூன் 17<br />
கடாபியின் இராணுவத்தினர் பெண்கள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பாவிக்கிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டன் குற்றம் சாட்டினார்.</p>
<p><strong>கடாபிக்கு கைதாணை</strong><br />
ஜூன் 27<br />
மனிதப் படுகொலை செய்ததாக குற்றம் சமத்தி லிபியாவின் அதிபர் முஅம்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது.</p>
<p><strong>ஆயுதம் வழங்கல்</strong><br />
ஜூன் 30<a href="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314802035.jpg"><img class="alignleft size-full wp-image-444" title="3_1314802035" src="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314802035.jpg?w=231&#038;h=159" alt="" width="231" height="159" /></a><br />
அரச கிளர்ச்சியாளர்களுக்கு பிரான்ஸ் ராக்கெட், லாஞ்சர்கள், ஏவுகணை, கைத்துப்பாக்கி  போன்ற ஆயுதங்களை வழங்கியது.<br />
<strong></strong></p>
<p>&nbsp;</p>
<p><strong>கடாபி லிபியாவில் வசிக்கலாம்</strong><br />
ஜூலை 04<br />
பதவியிலிருந்து விலகினாலும் முஅம்மர் கடாபி லிபியாவில் வசிக்கலாம் என கிளர்ச்சியாளர்களின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் தெரிவித்தார்.</p>
<p><strong>ஐரோப்பாவை தாக்குவோம்</strong><br />
ஜூலை 10<br />
நாடுமுழுவதும் குண்டுகளை வீசிவரும் மேற்கத்திய இராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பாவை தாக்குவோம் என கடாபி எச்சரிக்கை விடுத்தார்.</p>
<p><strong>உயிரிழப்பு அதிகரிப்பு</strong><br />
ஜூலை 15<a href="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314802070.jpg"><img class="alignright size-full wp-image-445" title="4_1314802070" src="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314802070.jpg?w=235&#038;h=172" alt="" width="235" height="172" /></a><br />
நேட்டோ படையினர் நடத்தி வந்த விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் தொகை 1100 ஆக உயர்வடைந்தது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>திரிபோலியை அழிக்கத்திட்டம்</strong><br />
ஜூலை 15<br />
லிபிய தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்நகரை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளார் என லிபியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதுவர் மிக்கெயில் மர்கெலோவ் கூறினார்.</p>
<p><strong>பேச்சுவார்த்தை</strong><br />
ஜூலை 20<br />
போராட்டத்திற்கு பின்னர் கடாபியின் பிரதிநிதிகளும் அமெரிக்க மூத்த அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p>
<p><strong>தளபதி கொலை</strong><br />
ஜூலை 31<br />
கிளர்ச்சியாளர்களின் இராணுவ தளபதி அப்துல் பதா யூனுஸின் கொலையின் பின்னணியில் கிளர்ச்சியாளர் குழுவில் உள்ளவர்கள் செயல்பட்டதாக தகவல் வெளியாகியது.</p>
<p><strong>பிரிகா நகரம் கைமாறியது</strong><br />
ஆகஸ்ட் 13<a href="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314802101.jpg"><img class="alignleft size-full wp-image-446" title="5_1314802101" src="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314802101.jpg?w=234&#038;h=263" alt="" width="234" height="263" /></a><br />
கடாபியின் ஆதிக்கத்தில் இருந்த முக்கிய நகரமான பிரிகாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.</p>
<p><strong>திரிபோலி கிளர்ச்சியாளர்கள் வசம்</strong><br />
ஆகஸ்ட் 21<br />
கடாபியின் படையினருக்கும் நேட்டோ மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான போராட்டம் உக்கிரமடைந்ததோடு திரிபோலியின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் வசமானது.</p>
<p><strong>ஸைபுல் முஹம்மத் கைது</strong><br />
ஆகஸ்ட் 22<br />
கடாபியின் மகன்களான ஸைபுல் இஸ்லாம் மற்றும் முஹம்மது ஆகியோரை கைது செய்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் அறிவித்தனர்.</p>
<p><strong>திரிபோலி கைப்பற்றப்படவில்லை</strong><br />
ஆகஸ்ட் 23<br />
ஊடகவியலாளர்களை சந்தித்த ஸைபுல் இஸ்லாம் திரிபோலியை  கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றவில்லை என தெரிவித்தார்.</p>
<p><strong>கடாபிக்கு ஆதரவு</strong><a href="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314802165.jpg"><img class="alignright size-full wp-image-448" title="6_1314802165" src="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314802165.jpg?w=236&#038;h=139" alt="" width="236" height="139" /></a><br />
கடாபிக்கு ஆதரவான மக்கள் திரிபோலியில் நேட்டோ படைக்கு எதிராகவும் கடாபியின் அரசுக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்தினர்.</p>
<p><strong>ஸைபுல் பத்திரிகையாளர்களுடன்</strong><br />
ஆகஸ்ட் 23<a href="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802211.jpg"><img class="alignleft size-full wp-image-447" title="11_1314802211" src="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802211.jpg?w=232&#038;h=307" alt="" width="232" height="307" /></a><br />
ஸைபுல் இஸ்லாம் தனது ஆதரவாளர்களுடன் திரிபோலியில்  உள்ள ரிக்ஸோஸ் ஹோட்டலுக்கு சென்று அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.</p>
<p>மீண்டும் கடாபிக்கு ஆதரவு<br />
ஆகஸ்ட் 24<br />
வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் லிபிய அதிபர் கடாபிக்கு மீண்டும் பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்தார். லிபியாவின் அதிபராக வெனிசுலா கடாபியை மட்டுமே அங்கீகரிப்பதாக தெரிவித்தார். லிபியாவின் எண்ணெய் வளத்தில் கண்வைத்து அமெரிக்கா தனது நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை வன்மையாக சாடினார்.</p>
<p><strong>அஸீஸா எதிர்ப்பாளர் வசம்</strong><br />
ஆகஸ்ட் 24<a href="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802261.jpg"><img class="aligncenter size-full wp-image-449" title="12_1314802261" src="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802261.jpg?w=237&#038;h=341" alt="" width="237" height="341" /></a><br />
லிபியாவில் அதிபர் முஅம்மர் கடாபியின் வீடு அமைந்திருக்கும் பாபுல் அஸீஸாவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். ஆனாலும் அங்கு தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.</p>
<p>லிபியாவில் ஜனநாயக அரசொன்று மலர வேண்டும் என்பதற்காகவே போராட்டங்கள் ஆரம்பித்தன. உன்னத போராட்டத்தை திசை திருப்பி மேற்குலக நாடுகளே யுத்த களமாக மாற்றியது.<br />
கடாபியின் சர்வதிகார அரசின் அடாவடித்தனத்திற்கும் உலகில் சண்டித்தனம் காட்டிக்கொண்டிருக்கும் மேற்குலகின் சூழ்சிக்கும் நடுவில் சிக்கித்தவிப்பவர்கள் லிபியாவின் அப்பாவி பொது மக்களே.<br />
இரு பெருச்சாளிகளுக்கும் மத்தியில் சுதந்திரத்தாகத்தோடு போராடும் மக்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும்?<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802307.jpg"><img class="aligncenter size-full wp-image-450" title="9_1314802307" src="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802307.jpg?w=518&#038;h=415" alt="" width="518" height="415" /></a><br />
எண்ணெ வளத்தை எரியவிட்டு<br />
லிபியாவை முழுமையாய் சூறையாட காத்திருக்கும் அமெரிக்காவும் ஐரோப்பாவும்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/426/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=426&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/09/29/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801702.jpg" medium="image">
			<media:title type="html">1_1314801702</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801740.jpg" medium="image">
			<media:title type="html">2_1314801740</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314801788.jpg" medium="image">
			<media:title type="html">3_1314801788</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314801832.jpg" medium="image">
			<media:title type="html">4_1314801832</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314801866.jpg" medium="image">
			<media:title type="html">5_1314801866</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314801895.jpg" medium="image">
			<media:title type="html">6_1314801895</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/7_1314801965.jpg" medium="image">
			<media:title type="html">7_1314801965</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/8_1314802000.jpg" medium="image">
			<media:title type="html">8_1314802000</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802029.jpg?w=150" medium="image">
			<media:title type="html">9_1314802029</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/10_1314802063.jpg?w=150" medium="image">
			<media:title type="html">10_1314802063</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802092.jpg" medium="image">
			<media:title type="html">11_1314802092</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802137.jpg" medium="image">
			<media:title type="html">12_1314802137</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/13_1314802171.jpg" medium="image">
			<media:title type="html">13_1314802171</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/14_1314802212.jpg" medium="image">
			<media:title type="html">14_1314802212</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/15_1314802261.jpg" medium="image">
			<media:title type="html">15_1314802261</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/1_1314801963.jpg" medium="image">
			<media:title type="html">1_1314801963</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/2_1314801989.jpg" medium="image">
			<media:title type="html">2_1314801989</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/3_1314802035.jpg" medium="image">
			<media:title type="html">3_1314802035</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/4_1314802070.jpg" medium="image">
			<media:title type="html">4_1314802070</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/5_1314802101.jpg" medium="image">
			<media:title type="html">5_1314802101</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/6_1314802165.jpg" medium="image">
			<media:title type="html">6_1314802165</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/11_1314802211.jpg" medium="image">
			<media:title type="html">11_1314802211</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/12_1314802261.jpg" medium="image">
			<media:title type="html">12_1314802261</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/9_1314802307.jpg" medium="image">
			<media:title type="html">9_1314802307</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சோமாலியா: குழந்தைகள் செத்துமடியும் கொடுமை</title>
		<link>http://raaham.wordpress.com/2011/09/08/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/09/08/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Thu, 08 Sep 2011 08:18:40 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=413</guid>
		<description><![CDATA[ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோமாலியா கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வரட்சி மற்றும் பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் முறையான உணவு இன்றி இன்னலுற்று வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் சுமார் 7.5 லட்சம் மக்கள் இறக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த ஒர் ஆய்வு மையம் கூறியுள்ளது. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=413&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோமாலியா கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வரட்சி மற்றும் பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் முறையான உணவு இன்றி இன்னலுற்று வருகின்றனர்.</p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/09/aquellos-ninos-los-que-no-english-8.jpg"><img class="alignleft size-medium wp-image-414" title="Aquellos-ninos...-los-que-no-ENGLISH-8" src="http://raaham.files.wordpress.com/2011/09/aquellos-ninos-los-que-no-english-8.jpg?w=280&#038;h=200" alt="" width="280" height="200" /></a>இந்த நிலை நீடித்தால் சுமார் 7.5 லட்சம் மக்கள் இறக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>அதேவேளை சுமார் 1.2 கோடி மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த ஒர் ஆய்வு மையம் கூறியுள்ளது.</p>
<p>அத்துடன், சோமாலிய மக்களுக்கு உணவு சரியான முறையில் கிடைக்காமையால் சுகாதார சீர்கேட்டிற்கும் அவர்கள் உள்ளாகி வருகின்றனர்.<br />
உரிய சிகிச்சை கிடைக்காமல் சோமாலியாவில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பசியால் இறக்கும் துயரம் நிகழத்தொடங்கியுள்ளது<br />
சோமாலியாவில் வேலைவாப்பின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர் இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்புக்காக வேலை தேடி வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். அவற்றால் குழந்தைகளின் நிலை பரிதாபமாகியுள்ளது.</p>
<p><strong>சோமாலிய யுத்த சூழ்நிலையும் பட்டினியும்</strong></p>
<p>சோமாலியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p>
<p>ஆனால், அங்கும் உணவுப் பொருட்கள் விநியோகம் சீராக இல்லாததால் ஏராளமான மக்கள் உணவின்றி வாடி வதங்கி வருகின்றனர்.</p>
<p>குறிப்பாக சுமார் 1 லட்சம் குழந்தைகள் உணவின்றி எலும்புக் கூடுகளாக நடமாடி வருகின்றனர். இதுவரை சுமார் 29,000 குழந்தைகள் பசியால் உயிரிழந்துள்ளன.<a href="http://raaham.files.wordpress.com/2011/09/conflict-in-somalia-and-somali-war.jpg"><img class="aligncenter size-full wp-image-417" title="Conflict in Somalia and Somali War" src="http://raaham.files.wordpress.com/2011/09/conflict-in-somalia-and-somali-war.jpg?w=300&#038;h=224" alt="" width="300" height="224" /></a></p>
<p>இந்த முகாம்களுக்கு ஐ.நா. மற்றும் உலக அளவிலான பல சேவை மையங்கள் அனுப்பும் உணவுப் பொருட்களை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் கொள்ளையடித்து, மிக அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து அதை போருக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தி வருகின்றனர்.</p>
<p><strong>பெரும் வரட்சி</strong></p>
<p>இந் நிலையில் அந்தப் பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வரட்சியும் நிலவுவதால், அடுத்த 2 மாதங்களில் சுமார் 1.2 கோடி மக்கள், குறிப்பாக சோமாலியாவைச் சேர்ந்த 1 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது என துருக்கி நாட்டின் மனிதநேய நிவாரண அறக்கட்டளை எச்சரித்துள்ளது.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/d.jpg"><img class="aligncenter size-medium wp-image-416" title="d" src="http://raaham.files.wordpress.com/2011/09/d.jpg?w=292&#038;h=243" alt="" width="292" height="243" /></a><br />
சோமாலியா தவிர கென்யாவின் வடக்குப் பகுதிகளும், எத்தியோபியாவின் கிழக்குப் பகுதிகளும் பட்டினியில் மூழ்க உள்ளதாகவும், இவர்களின் உயிரைக் காப்பாற்ற ரூ. 7,500 கோடி அமெரிக்க டொலர் நிதி தேவைப்படும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.</p>
<p>அனாடொலு பகுதியில் உருவாக்கப்பட்ட ததாப் அகதிகள் முகாம் 90,000 பேருக்கு மட்டுமே உணவும் தண்ணீரும் தரும் வசதி கொண்டதாகும்.</p>
<p>ஆனால், இங்கு 6 லட்சம் பேர் <a href="http://raaham.files.wordpress.com/2011/09/images.jpg"><img class="alignleft size-full wp-image-423" title="images" src="http://raaham.files.wordpress.com/2011/09/images.jpg?w=276&#038;h=183" alt="" width="276" height="183" /></a>குவிந்துள்ளதால் யாருக்குமே குறைந்த அளவு உணவும், நீரும் கூட கிடைக்கவில்லை.</p>
<p>மேலும் நாள்தோறும் சராசரியாக 1,600 பேர் இந்த முகாமுக்கு கூடுதலாக வந்த வண்ணமுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.</p>
<p>இதில் பெரும்பாலான குழந்தைகளில் உடல் நிலை பட்டினியால் படுமோசமான நிலையில் உள்ளதால் அவர்களைக் காப்பாற்ற மருத்துவ உதவிகளும் தேவைப்படுகின்றன.</p>
<p><strong>குழந்தைகள் பலியாகும் துயரம்</strong><br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/640x392_27784_162710.jpg"><img class="alignright size-full wp-image-415" title="640x392_27784_162710" src="http://raaham.files.wordpress.com/2011/09/640x392_27784_162710.jpg?w=540&#038;h=330" alt="" width="540" height="330" /></a><br />
உரிய சிகிச்சை கிடைக்காமல் சோமாலியாவில் , ஆறு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பசியால் இறக்கும் துயரம் நிகழத்தொடங்கியுள்ளது.</p>
<p>உரிய முறையில் உணவும் குடிநீரும் வழங்கப்படாமையால் கடந்த சில மாதங்களில் மட்டும் 36,000 குழந்தைகள் இங்கு இறந்துள்ளன. இந்தப் பகுதிக்கு துருக்கி பெருமளவில் உதவிகளை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.</p>
<p><strong>அரசின் அசமந்தப் போக்கு</strong></p>
<p><a href="http://raaham.files.wordpress.com/2011/09/kenyan2.jpg"><img class="alignright size-medium wp-image-418" title="kenyan2" src="http://raaham.files.wordpress.com/2011/09/kenyan2.jpg?w=300&#038;h=215" alt="" width="300" height="215" /></a>கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் பட்டினி பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட சோமாலியாவில் உள்ள மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையான `செயலற்ற&#8217; அரசு இந்த பயங்கரத்தில் வெறும் பார்வையாளராகவே உள்ளது.</p>
<p>சோமாலியாவின் `பொம்மை அரசின்&#8217; மீது ஆதிக்கம் செலுத்தும் மேற்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகியவை இந்த `கடும் பஞ்சத்தை&#8217; கண்டுகொள்ளாத நிலையில், இப்போதுள்ள கொடூர நிலையை சோமாலியா அடைந்துள்ளது.</p>
<p><strong>சர்வதேசத்தின் அலட்சியம்</strong></p>
<p>வாட்டி வதைக்கும் கடும் பஞ்சம், சர்வதேச நாடுகளின் அலட்சியம், ஒழுங்கீனமான மத்திய அரசு போன்றவை சோமாலியாவை கடும் வறட்சியின் பிடியில் தள்ளியுள்ளது.</p>
<p>இதற்கிடையே சோமாலியாவின் பல பகுதிகளில் <a href="http://raaham.files.wordpress.com/2011/09/international-flags-of-ifconi-philippines.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-419" title="international-flags-of-ifconi-philippines" src="http://raaham.files.wordpress.com/2011/09/international-flags-of-ifconi-philippines.jpg?w=191&#038;h=124" alt="" width="191" height="124" /></a>`கடுங்கோட்பாட்டு&#8217; `அல்ஷஹாப்&#8217; போராளிகளுக்கும் மத்திய அரசுக்கும் சண்டை நடந்து வரும் நிலையில் இந்த கடும் வரட்சியும் சேர்ந்து, சோமாலியாவை பஞ்சத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளது.</p>
<p><strong>கடல் கொள்ளை</strong></p>
<p>கடந்த மூன்று வருடங்களாக சர்வதேச நாடுகளின் அலட்சியத்தால் விளைந்த கடும் பஞ்சத்தில் இருந்து தப்ப வேறு தொழில்களோ, வழியோ இல்லாத நிலையில் தான் சோமாலியர்கள் கடல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். தமது <a href="http://raaham.files.wordpress.com/2011/09/suspected-pirates.jpg"><img class="aligncenter size-full wp-image-420" title="090211-N-1082Z-111" src="http://raaham.files.wordpress.com/2011/09/suspected-pirates.jpg?w=540&#038;h=385" alt="" width="540" height="385" /></a>நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாகவும் யுத்தத்தின் கொடூரத்தாலும் அண்மைக்காலமாக வாட்டி வரும் பஞசத்தாலும் மக்கள் வெளி நாடுகளில் தஞ்சமடைய கப்பல் வழியாக நாடு கடக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் கப்பல்கள் மூழ்குவதன் மூலமும் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன.</p>
<p><strong>கடும் பஞ்சத்துக்கு இலக்கான வலயம்</strong></p>
<p>இந்நிலையில், மிகவும் தாமதமாக சோமாலியாவின் கொடூர நிலவரத்தை உணர்ந்து விழித்துகொண்டுள்ள சர்வதேச சமூகம், ஐ.நா. சபை என்பன தெற்கு சோமாலியாவை கடும் பஞ்சத்துக்கு இலக்கான வலயமாக அறிவித்துள்ளன.</p>
<p>இந்த பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கிய சோமாலியா மட்டுமல்லாது, இப்போது அண்டை நாடுகளான எத்தியோப்பியா, கென்யா முதலிய பிற ஆபிரிக்க நாடுகளும் வரட்சியால் கடும் துயரத்திக்கு ஆளாகியுள்ளன.</p>
<p><strong>மறுக்கப்படும் அடிப்படை வசதிகள்</strong></p>
<p>சோமாலியாவில் உணவுப் பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு உணவு , சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, குறைந்த கால கட்டத்தில் ஒரு தலைமுறையே அழிந்து போகக்கூடிய கொடிய நிலை உருவாகியுள்ளது.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/2011727135920967580_19.jpg"><img class="aligncenter size-medium wp-image-421" title="2011727135920967580_19" src="http://raaham.files.wordpress.com/2011/09/2011727135920967580_19.jpg?w=300&#038;h=199" alt="" width="300" height="199" /></a><br />
பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சோமாலியா மற்றும் ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 20 லட்சம் பேர் உள்ளனர்.</p>
<p>இந்நிலையில் இந்த கொடும் பஞ்சம் சுமார் 7 லட்சம் சோமாலியகுழந்தைகளின் உயிர்களுக்கு பேராபத்தான நிலையை தோற்றுவித்திருக்கும் நிலையில் ஐ.நாவின் `யுனிசெப்&#8217; நிறுவனம் தனது மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.</p>
<p>இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.</p>
<p>இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்துள்ளன.</p>
<p><strong>மனிதநேய உதவி தேவை</strong></p>
<p>வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது. இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, `யுனிசெப்&#8217; நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.<br />
<a href="http://raaham.files.wordpress.com/2011/09/help.jpg"><img class="aligncenter size-full wp-image-422" title="help" src="http://raaham.files.wordpress.com/2011/09/help.jpg?w=400&#038;h=267" alt="" width="400" height="267" /></a><br />
இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<p>பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, `யுனிசெப்&#8217; வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/413/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/413/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/413/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=413&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/09/08/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/aquellos-ninos-los-que-no-english-8.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Aquellos-ninos...-los-que-no-ENGLISH-8</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/conflict-in-somalia-and-somali-war.jpg" medium="image">
			<media:title type="html">Conflict in Somalia and Somali War</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/d.jpg?w=300" medium="image">
			<media:title type="html">d</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/images.jpg" medium="image">
			<media:title type="html">images</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/640x392_27784_162710.jpg" medium="image">
			<media:title type="html">640x392_27784_162710</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/kenyan2.jpg?w=300" medium="image">
			<media:title type="html">kenyan2</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/international-flags-of-ifconi-philippines.jpg?w=150" medium="image">
			<media:title type="html">international-flags-of-ifconi-philippines</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/suspected-pirates.jpg" medium="image">
			<media:title type="html">090211-N-1082Z-111</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/2011727135920967580_19.jpg?w=300" medium="image">
			<media:title type="html">2011727135920967580_19</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/09/help.jpg" medium="image">
			<media:title type="html">help</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>2010 ஆம் ஆண்டுக்கான ஊடகவியல் விருது</title>
		<link>http://raaham.wordpress.com/2011/08/05/2010-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/08/05/2010-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 05 Aug 2011 04:09:26 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உள்நாட்டுச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=409</guid>
		<description><![CDATA[இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் என்பன இணைந்து நடத்திய 2010 ஆம் ஆண்டுக்கான ஊடகவியல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு மவுன்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் `எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்&#8217; நிறுவனம் 7 விருதுகளை வென்றது.  இளம் ஊடகவியலாளருக்கான டென்சில் பீரிஸ் சிறப்பு விருதினை வென்ற எஸ்.என்.எம். ஸுஹைல்  (விடிவெள்ளி), விளையாட்டு செய்தியாளருக்கான சிறப்பு விருதினை வென்ற நெவில் அந்தனி (கேசரி ஸ்போர்ட்ஸ்), வணிக செய்தியாளருக்கான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=409&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://raaham.files.wordpress.com/2011/08/image_1311777642.jpg"><img class="aligncenter size-full wp-image-410" title="Suhail_Raaham.wordpress.com" src="http://raaham.files.wordpress.com/2011/08/image_1311777642.jpg?w=540&#038;h=456" alt="" width="540" height="456" /></a>இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் என்பன இணைந்து நடத்திய 2010 ஆம் ஆண்டுக்கான ஊடகவியல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு மவுன்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் `எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்&#8217; நிறுவனம் 7 விருதுகளை வென்றது.  இளம் ஊடகவியலாளருக்கான டென்சில் பீரிஸ் சிறப்பு விருதினை வென்ற எஸ்.என்.எம். ஸுஹைல்  (விடிவெள்ளி), விளையாட்டு செய்தியாளருக்கான சிறப்பு விருதினை வென்ற நெவில் அந்தனி (கேசரி ஸ்போர்ட்ஸ்), வணிக செய்தியாளருக்கான விருதினை வென்ற செல்வி ராஜன் சுஜிதா (வீரகேசரி நாளிதழ்), விவரணக் கட்டுரையாளருக்கான உபாலி விஜேவர்தன சிறப்பு விருதினை வென்ற அருண் ஆரோக்கியநாதர் (வீரகேசரி நாளிதழ்), சிறந்த பக்க வடிவமைப்புக்கான சிறப்பு விருதினை வென்ற ரீ.சுதாகரன் (வீரகேசரி நாளிதழ்) ஆகியோர் வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், `எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்&#8217; நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட படம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/409/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/409/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/409/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=409&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/08/05/2010-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>

		<media:content url="http://raaham.files.wordpress.com/2011/08/image_1311777642.jpg" medium="image">
			<media:title type="html">Suhail_Raaham.wordpress.com</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவிக்கு அமெரிக்கா பலத்த எதிர்ப்பு</title>
		<link>http://raaham.wordpress.com/2011/07/29/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://raaham.wordpress.com/2011/07/29/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Fri, 29 Jul 2011 16:17:12 +0000</pubDate>
		<dc:creator>raaham</dc:creator>
				<category><![CDATA[உலகச் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raaham.wordpress.com/?p=407</guid>
		<description><![CDATA[ஐ.நா உறுப்பினர் பதவிக்கான பலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.பலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்காவால் ஆதரிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் பலஸ்தீனின் தேவைக்கு ஒருபோதும் உதவிகரமாக இருக்காது. பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான முயற்சிகளை தொடர்வோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=407&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h2></h2>
<p>ஐ.நா உறுப்பினர் பதவிக்கான பலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.பலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார்.</p>
<p>மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்காவால் ஆதரிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் பலஸ்தீனின் தேவைக்கு ஒருபோதும் உதவிகரமாக இருக்காது.</p>
<p>பலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான முயற்சிகளை தொடர்வோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதுதான் விரும்பத்தக்கது என டிகார்லோ தெரிவித்துள்ளார்.</p>
<p>அதேவேளையில், 120 ஐ.நா உறுப்புநாடுகள் சுதந்திர பலஸ்தீனை அங்கீகரிக்கும் பொழுது எந்தவொரு நடவடிக்கையும் ஒருதலைபட்சமாகாது என பலஸ்தீன் பிரதிநிதி ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் பலஸ்தீனுக்கு பூரண உறுப்பினர் பதவி கிடைப்பது சுதந்திர பலஸ்தீன் என்ற கொள்கைக்கு உதவிகரமாகவே இருக்கும் என மன்சூர் மேலும் கூறினார்.</p>
<p>1967-ஆம் ஆண்டு எல்லையை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன் என்ற நாடு என்பதுதான் பலஸ்தீனின் கோரிக்கையாகும். கிழக்கு ஜெருசலம், மேற்கு கரை, காஸா ஆகிய பகுதிகள் அடங்கியதுதான் சுதந்திர பலஸ்தீன். ஆனால், இவற்றில் பல பகுதிகளும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளன.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/raaham.wordpress.com/407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/raaham.wordpress.com/407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/raaham.wordpress.com/407/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=raaham.wordpress.com&amp;blog=9141464&amp;post=407&amp;subd=raaham&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://raaham.wordpress.com/2011/07/29/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d787a1ff3103d8cd4606cc18e2e0955b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">raaham</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
